Thursday, March 31, 2011

அனுபவம் புதுமை: நிர்வாண திருமணம்! (காணொளி, பட இணைப்பு)


காணொளி
http://www.youtube.com/watch?v=FHHaDl3elFg

பிரித்தானியர்களான கெலி கிளிங்ரன், லீ விக்கெற்ஸ் ஆகிய இருவரும் பிரிமிங்கம் நகரத்தில் கடந்த 11 வருடங்களாக சேர்ந்து வாழ்ந்து இருக்கின்றார்கள்.

ஆயினும் கடந்த 15 ஆம் திகதி வரை இவர்களால் சம்பிரதாயபூர்வமாக திருமணம் செய்ய முடியவில்லை.

காரணம் பொருளாதார நெருக்கடி. ஆனால் உள்நாட்டு வானொலி நிறுவனங்களில் ஒன்றான வி. ஆர். எம். வி மூலம் இவர்களின் அக்கனவு நனவாகி விட்டது.



அந்நிறுவனத்துக்கு மனப்பூர்வமாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றனர். இவ்வானொலி நிறுவனம் வித்தியாசமான போட்டி ஒன்றை நடத்தி இருந்தது. எனவே வெற்றியீட்டிய இருவருக்கும் சொந்தச் செலவில் நிர்வாண திருமணத்தை நடத்தி வைத்தது வானொலி நிறுவனம்.

திருமணம் Brook Honiley Court Hotel இல் இடம்பெற்றது. திருமணம் நிறைவு பெறும் வரை மணமகன், மணமகள் இருவரும் கிட்டத்தட்ட முழு நிர்வாணமாகவே காட்சி கொடுத்தனர். மணமகன் மெல்லிய உள்ளாடை ஒன்றை மாத்திரம் அணிந்து இருந்தார்.

இவர் கையில் வைத்து இருந்த தொப்பி ஒன்றால் பிறப்பு உறுப்பு பகுதியை மறைத்து இருந்தார். மணமகள் மெல்லிய வலைத் துணி ஒன்றை தலை மயிரில் முடிந்து இருந்தார். அவ்வலையால் அரைவாசி உடலை போர்த்தி இருந்தார்.


திருமண வைபவத்துக்கு குடும்பத்திவர்கள், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரும் வந்து இருந்தனர்.


இவர்கள் முன்னிலையில் நிர்வாணமாக தோன்றியபோது மிகவும் கூச்சமாக இருந்தது என்கின்றனர் மணமகனும், மணமகளும். ஆயினும் இது மிகவும் சுவாரஷியமான அனுபவம் என்றனர்.
Share
5
0

மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி? - கணவன்மாரே கேட்டுக்கோங்க ..!


நீங்கள் வேலைக்கு செல்பவர் என்றாலும் சரி, தொழில் செய்பவர் என்றாலும் சரி, 2-3 மணி நேரங்களைமனைவியுடன்மகிழ்ச்சியாக பேசுவதற்கு என்றேசெலவிடுங்கள்.

* முடிந்து களைப்பாக வீடு திரும்பினால் டி.வி.யும், ரிமோட்டுமாகஇருந்து விடா தீர்கள். மனைவியை அருகே அழைத்து, அன்று வீட்டில் நடந்தவிஷயங்களை பற்றிக் கேளுங்கள். அரட்டை அடித்துப் பேசுங்கள்.

இருவரும்ஒன்றாக டி.வி. பார்த்துக் கொண்டிருந்தால், அதில் வரும்கதாபாத்திரங்களிலேயே மூழ்கிவிடாதீர்கள். பக்கத்தில்மனைவிஇருக்கிறாள்என்பதை மனதில் வைத்துக்கொண்டு அவளிடமும் கலகலப்பாக பேசுங்கள்.

* எடுத்துக்கொண்டால், பக்கத்தில் என்ன நடக்கிறது என்பதுகூட தெரி யாமல்கடலை’ போட்டுக்கொண்டிருப்பார்கள். அவர்கள் பேசும் விஷயத்தில் பல நேரங்களில் ஒன்றுமே இருக்காது. ஒன்றுமே இல்லாத விஷயத்தைக்கூடபலமணிநேரம் பேசு வார்கள்.

அதே போன்று நீங்களும்பேசுங்கள். அதற்காக, ஒன்றும்இல்லாத விஷயத்தை பேசுங்கள்என்று அர்த்தம் இல்லை. உங்கள்குடும்பத்துக்குதேவையான நல்ல விஷயங்களை ஆரோக்கியமாக விவாதியுங்கள். இந்தவிவாதத்தில் உங்கள் குடும்ப பிரச்சினைகள் பலவற்றுக்கு தீர்வு கிடைக்கலாம்.

* பூக்கள் பிடிக்காத பெண்களே இருக்க முடியாது. அடிக்கடி அந்த பூக்களை உங்கள்அன்பானமனைவிக்குவாங்கிக்கொடுத்து அசத்துங்கள். * சம்பளம் பெறுவோர், சம்பளம் வாங்கிய நாள் அன்று மல்லிகைப்பூவுடன் மனைவிக்கு பிடித்தஸ்வீட்டையும்வாங்கிக்கொண்டு கொடுத்தால் அவர்களதுமனைவி அடை யும் ஆனந்தத்திற்கு அளவே இருக்காது.

* உங்கள் மனைவியை எப்போதும் காதலியாகவே நினைத்திருங்கள். ஒருகாதலன் காதலியிடம் எப்படி அன்பாகநடந்துகொள்வானோ, அதே போன்றுநடந்து கொள்ளுங்கள். இல்லையென்றால், முயற்சியாவது செய்யுங்கள்.

* உன்னுடைய ஆசைகள் எல்லாவற்றையும் நான் நிறைவேற்றி விட்டேனா? நிறைவேறாத ஆசைகள் இருந்தால் சொல். அதை நான் நிறைவேற்றுகிறேன்’ என்று அவ்வப்போது மனைவியிடம் சொல்லிப்பாருங்கள். நீங்கள்இப்படிகேட்டமாத்திரத்திலேயே உள்ளம் குளிர்ந்து போவாள் உங்களவள்.

* மனைவி கஷ்டப்பட்டு சில வேலைகளை செய்யும்போது, அதில் நீங்களும் பங்கெடுத்துப் பாருங்கள். அந்தநேரம், அவள்மனதிற்குள் ஆனந்த மழைச்சாரலேபொழியும்.

மொத்தத்தில், நீங்கள் மனைவியிடம் எந்த அளவுக்கு அன்பாக இருக்கிறீர்களோ, அந்த அளவுக்கு அவளும் உங்களிடம்அன்பாகஇருப்பாள். நீங்கள் அவளிடம் ஒரு காத லனாய் பழகும்போது அவளும் உங்கள் காதலியாய் மாறிவிடுவாள்! அதனால் காதலியுங்கள், மனைவியை

ஆண் - பெண் இருவரும் செக்ஸ்சில் உச்சத்தையடையும் வயது...?


மூளை

இருபது வயதுகளிலேயே நாம் மூளை செல்களை இழக்கத் தொடங்கி விடுகிறோம். ஆனால் அது மெதுவாக நடைபெறுகிறது. 65 வயதுக்கு மேல் தாண்டியவர்களில் 40 சத வீதம் பேருக்கு சிறிது மறதிக் குறைபாடு ஏற்படுகிறது.

கண்கள்

ஒன்றைக் கூர்ந்து கவனிப்பதில் 40 வயதுகளில் பிரச்சினை ஏற்படுகிறது. 70 வயதுகளில், நுணுக்கமான விவரங்களைப் பகுத்தறிவது கடினமாகிறது.

காதுகள்

வயதாவதால் ஏற்படும் கேட்புத்திறன் குறைபாடு 65 முதல் 75 வயதானவர்களைப் பொறுத்தவரை 25 சதவீதம். அதுவே, 70 முதல் 80 வயதானவர்களில் செவித்திறன் பாதிக்கப்படுவோர் 75 சதவீதம் பேர். புலன்கள் சுவையறியும் திறனும், நுகரும் திறனும் 60 வயதுகளின் ஆரம்பத்தில் குன்ற ஆரம்பித்து விடுகின்றன. 70 முதல் 80 வயதுக்கு உள்பட்ட 30 சதவீதம் பேருக்கு புலன் திறன் குறைபாடு பிரச்சினை இருக்கிறது.

தோல்

20 வயது முதலே தோலுக்கு `வயதாக’த் தொடங்கி விடுகிறது. ஆனால் 40 வயதுக்கு மேல்தான் அது `பளிச்’செனத் தெரிய ஆரம்பிக்கிறது.

இதயம்

வயது கூடுவதற்கு ஏற்ப மாரடைப்பு அபாயமும் கூடுகிறது. குறிப்பாக 45 வயதுக்கு மேற் பட்ட ஆண்களுக்கும், 55 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கும் இந்த ஆபத்து அதிகம்.

உயரம்

80 வயதை அடையும்போது நாம் நம் உயரத்தில் 2 அங்குலத்தை இழக்கிறோம். நமது முது கெலும்பு முன்னோக்கி வளைவதால் இந்நிலை. முதுகெலும்பு இணைப்புகளுக்கு இடையே ஏற்படுமë அழுத்தத்தால் இந்த வளைவு ஏற்படுகிறது.

பிராஸ்டேட்

20 முதல் 90-க்கு இடைப்பட்ட வயதில் இதன் எடை இரு மடங்காகிறது. 50 வயதைத் தாண்டிய ஆண்களுக்கு `பிராஸ்டேட் கேன்சர்’ ஏற்படும் அபாயம் அதிகம்.

கல்லீரல்

30-க்கும் 90-க்கும் இடைப்பட்ட வயதில் நாம் நம் கல்லீரலின் மூன்றில் ஒரு பங்கு எடையை இழக்கிறோம்.

செக்சின் உச்சம்

செக்ஸ் செயல்பாட்டை பொறுத்தவரை பெண்கள் 35 வயதில் உச்சத்தில் இருக்கிறார்கள். ஆனால் ஆண்கள் 18 வயதிலேயே உச்சத்தை எட்டிவிடுகிறார்கள். டெஸ்ட்டோடிரோன் சுரப்பு அந்த வயதில் உச்சத்தில் இருப்பதுதான் காரணம். ஹார்மோன் சுரப்பு உச்சத்தில் இருந்தால் செக்ஸ் செயல்பாடும் உச்சத்தில் இருக்கும் என்று உறுதியாகக் கூற முடியாது. ஆண்கள் `வயாக்ரா’ போன்ற சக்தி தேடுவது 41 வயதில்.

தசைகள்

தசை இழப்பு 30 வயதுகளில் தொடங்குகிறது. தினசரி உடற்பயிற்சி செய்யும்போது 30 முதல் 70 வயதுக்கு உள்பட்ட பெண்களுக்கு 22 சதவீதமும், அதே வயதில் ஆண்களுக்கு 23 சதவீதமும் தசை இழப்பு ஏற்படுகிறது.

இணைப்புகள்

வழக்கமான இயக்கம் நமது இணைப்புகளில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. விளையாட்டு போன்ற செயல்பாடுகளால் அழுத்தம் அதிகரிக்கும்போது அதை சாதாரணமாக 40 முதல் 50 வயதில் பாதிப்படையத் தொடங்குகின்றன. இது இணைப்புகளில் கடுமையான வலியை ஏற்படுத்தலாம். எலும்புச் சிதைவு நோயின் துவக்கமாகவும் அமையலாம்.

எலும்புகள்

இவை 50 வயதில் அடர்த்தியை இழக்கத் தொடங்குகின்றன. இது அதிக பட்சமான எலும் புச்சிதைவு நோய் அபாயத்தையும், எளிதில் விரிசல்கள் ஏற்படுமë அபாயத்தையும் உருவாக்கலாம்.

தண்டுவடம்

அறுபது வயதாகும் நிலையில் தண்டுவடத்தின் செல்கள் வீழ்ச்சியடையத் தொடங்கு கின்றன. இதனால் தொடுதல் உணர்வில் பாதிப்பு ஏற்படுகிறது

உறவு கொள்ள இயலாத நிலை எப்போது வரும்?


இந்திய மருத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படும் சரக்கா ஆண்மைத் தன்மையை அதிகப்படுத்த உதவும் மூலிகைகள் பற்றி கூறுகையில், ஒரு ஆணுடைய உடல், கலாச்சாரம், அறிவு, மனநிலை, சிந்தனை ஆகியவற்றை முழுமையாக உணர்ந்து நடக்கும் பெண் எவளோ, அவள்தான் அவனுக்கு ஒரு நல்ல உயர்ந்த மருந்து என்று கூறியுள்ளார்.

அதாவது இதன் பொருள், ஒரு ஆணின் ஆண்மையை ஒரு பெண்ணால் வளர்க்கவும் முடியும், ஒடுக்கவும் முடியும். மீதி மாத்திரை, மருந்துகள் எல்லாம் நம்முடைய பதட்டத்தை குறைக்கும் அவ்வளவு தான்.

சிறுநீர், மலம் ஆகியவற்றை எப்போதும் அடக்கும் பழக்கம், உள்ளாடைகளை இறுக்கமாக அணிவது, எப்போதுமே குப்புறப் படுத்துக் கொள்வது, மனதை பலவிதங்களிலும் அலைய விடுவது, கற்பனை உலகில் எப்போதும் சஞ்சரித்துக் கொண்டிருப்பது, பெண்களை நிமிர்ந்து பார்க்கக் கூட வெட்கம் அல்லது அச்சம் கொள்வது,

செக்ஸ் புத்தகங்களையே படித்துக் கொண்டிருப்பது, செக்ஸ் திரைப்படங்கள் பார்ப்பது, அழகான பெண்களின் மீது இச்சை கொண்டு விந்தை வீணாக்குவது, தனக்கு ஆண்மைக் குறைவோ என்று நினைத்து அதிகம் வருந்துவது போன்றவற்றால் உடலுறவு கொள்ள இயலாத நிலை ஏற்படும்.

இன்னொரு விஷயம், ஆணோ, பெண்ணோ, தங்கள் உடலைப் பிறந்த மேனிக்குத் திறந்து போட்டுக்கு கொண்டு தனியறையில் கண்ணாடியில் பார்த்துக் கொள்ளும் பழக்கம் அல்லது குளியலறையில் பிறந்த மேனியுடன் குளிப்பது ஆகியவை கூட உடல் இச்சைக் குறைவை ஏற்படுத்தி விடும்

ஆடும் குரங்கும் சம்திங் சம்திங் : வீடியோ இணைப்பு

மனிதர்கள் சாகசம் புரிந்து பார்த்திருப்பீர்கள். இங்கு ஒரு ஆடும் குரங்கும் கயிற்றில் நடத்து எல்லோரையும் அதிசயக்க வைக்கிறது. மனிதர்களுடன் போட்டி போட விலங்கினமும் தயாராகி விட்டனவோ......!!
சாகச காட்சியை நீங்களும் காண....

நல்லா கேட்டுகோங்க .....முதலிரவில் தூங்குங்கள்


திருமணம் நிச்சயமான நாள் முதல் ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி, முதலிரவைப் பற்றிய பயமும், ஆர்வமும் பாடாய் படுத்த ஆரம்பித்து விடுகிறது. யார் மூலமாகவோ கிடைக்கிற பூடக அறிவுரைகளும், தகவல்களும் மனத்தைக் குழப்ப ஆரம்பித்து விடுகின்றன.

இதனாலே யே பல தம்பதியருக்கு முதலிரவு திகிலிரவாகவே அமைந்து விடுகிறது. அந்த இரவு அமைதியாகக் கழிய இதோ சில ஆலோசனைகள்.... முதலிரவு என்றாலே அன்று தான் உடல்களின் சங்கமம் நிகழ்ந்தாக வேண்டும் என்றில்லை.

கணவன், மனைவி ஆகி விட்டாலும் கூட தேவையான அறிமுகமும், நெருக்கமும் இல்லாமல் உடலுறவை மேற்கொள்வது சரியில்லை. முதல் இரவில் உறவைத் தவிர்க்க சுகாதார மற்றும் மருத்துவ அடிப்படையிலான காரணங்கள் உண்டு. திருமணம் நிச்சயிக்கப்பட்ட நாள் முதல் சடங்கு, சம்பிரதாயங்கள் என்ற பெயரில் இருவருக்கும் ஏகப்பட்ட அலைச்சல் இருக்கும்.

வீட்டில், கல்யாண சத்திரத்தில் என எங்கு பார்த்தாலும் கூட்டத்தின் நடுவே இருக்க வேண்டியிருக்கும். அதன் மூலம் பரவும் நோய்கள், தண்ணீர் மாற்றம், கழிப்பறைப்பிரச்சினை, அவசரக் குளியல் என ஏகப்பட்ட காரணங்களால் இருவரின் உடல்களுமே அவ்வளவாக சுத்தமாக இருக்காது. இந்நிலையில் முதல் நாளே உறவை வைத்துக் கொள்வது இருவருக்குமே ஆரோக்கியமானதல்ல.

முதல் நாளே உறவைத்துவக்கும் தம்பதியருக்கு ஹனிமூன் டிஸிசஸ் வரும் வாய்ப்புகள் அதிகமாம். இதில் பல வியாதிகள் அடக்கமாம். பிறப்புறுப்பையும், மூத்திரக்காயையும் வெகுவாகப் பாதிக்கும் இந்த வியாதிகள் அவசர கோலத்தில், ஆரோக்கியமற்ற சூழ் நிலையில் உறவு கொள்ளும் தம்பதியருக்குக் கட்டாயம் வருமாம். முதலிரவன்று நன்றாகக் குளியுங்கள்.

ஆடம்பர நகைகள் மற்றும் உடைகளைத் தவிருங்கள். அளவோடு சாப்பிடுங்கள். உடலும், மனமும் லேசாக இருந்தாலே டென்ஷன் பறந்துவிடும். தாம்பத்தியத்திற்குத்தான் லாயக்கானவர்தான் என்பதை நிரூத்தாக வேண்டும் என்ற துடிப்பு இருவருக்குமே இருக்கும். அதன் விளைவாக முதல் இரவின் போது இருவருக்குமே அளவுக்கதிக டென்ஷன் இருக்கும்.

அந்த டென்ஷனுடன் உறவு கொள்ளும் போது அது பூர்த்தியாகாமல் இருக்கும். அதனால் முதல் நாளே இருவருக்குள்ளும் ஒரு வித அதிருப்தி உருவாகலாம். முதலிரவன்று புதுமண தம்பதியர் இருவரும் மனம் விட்டுப் பேசிக் கொள்ள நிறைய நேரத்தை எடுத்துக் கொள்ளலாம். இருவரின் விருப்பு, வெறுப்புகள், குடும்ப சூழ்நிலை பற்றியெல்லாம் தெரிந்து கொள்ளலாம்.

சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளலாம். பேசி முடித்ததும் அன்றிரவு இருவரும் நன்றாக ஓய்வெடுத்துக் கொள்வது நல்லது. தண்ணீர், பால், பழம் என எதையுமே தனித்தனியே சாப்பிடுவது நல்லது. வெறும் உள்ளங்கை ஸ்பரிசமே போதும்.

அதுவே ஓராயிரம் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும். உறவை பலப்படுத்தும். எச்சிற்பட்டுக் கொள்ளாமல் முத்தமிட்டுக் கொள்ளாமல், உடல் நெருங்காமல் பக்கத்தில் படுத்தாலும் தனித் தனியே படுத்து சீக்கிரமே தூங்கி விடுவது நல்லது. இதுவே நல்ல துவக்கம்.

முதலில் இருவருக் குமிடையேயான தயக்கங்கள், கூச்சங்கள் தகர்க்கப்பட வேண்டும். அதன் பிறகான தாம்பத்திய உறவின் துவக்கமே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடிப்படை

பிரபல தெலுங்கு நடிகருடன் த்ரிஷா பங்கேற்ற மிட்நைட் பார்ட்டி


சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் தோழிகளுடன் குடித்து விட்டு கும்மாளம் போட்டதில் தொடங்கி, நட்சத்திர ஹோட்டல் குளியலறையில் நிர்வாண குளியல் போட்டது வரை பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய த்ரிஷாவைச் சுற்றி தினம் ஒரு சர்ச்சை வந்து கொண்டே இருக்கிறது.

தமிழ் பத்திரிகை�களைக் காட்டிலும் தெலுங்கு பத்திரிகைகள் �த்ரிஷா என்றாலே தனி குஷியுடன் கவர் ஸ்டோரிகளை வெளியிட்டு வருகிறார்கள். சமீபத்தில் பிரபல தெலுங்கு நடிகர் பிரபாசுடன், நடிகை த்ரிஷா பங்கேற்ற மிட்நைட் பார்ட்டி தொடர்பான சிறப்பு கட்டுரைக�ள்தான் கடந்த சில நாட்களாக தெலுங்கு பத்திரிகைகளின் பக்கங்களை நிரப்பி வருகின்றன.

ஐதராபாத் நகரில் நடந்த தீன் மார் படத்தின் இசை வெளீயீட்டு விழாவில் நடிகை த்ரிஷா, நடிகர் பிரபாஸ் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டிய நேரத்தில் திடீ�ரென த்ரிஷா மாயமானார். அடுத்த சில நிமிடங்களில் பிரபாசும் எஸ்கேப். செல்போனில் தொடர்பு கொண்டால் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. இருவரும் எங்கு போயிருப்பார்கள்? என்ன நடந்திருக்கும் என்பது விழாவுக்கு வந்திருந்த சினிமாக்காரர்களுக்கு தெரியாதா என்ன? அது மிட்நைட் பார்ட்டியாகத்தான் இருக்க வேண்டும் என்று சுலபமாக யூகித்துக் கொண்டு அவரவர் வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். இதுபற்றிய செய்திகள் பத்திரிகைகளில் வெளியாகி ஐதராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஐதராபாத் போன்ற பெருநகரங்களில் இதுபோன்ற மிட்நைட் பார்ட்டிகளும், டேட்டிங் சமாச்சாரங்களும் சர்வ சாதாரணமாக நடக்கும் ஒன்றுதான் என்பதை இதனை பெரிது படுத்தத் தேவையில்லை, என்று படத்தின் தயாரிப்பாளர் கூறியுள்ளார்.

உங்களுக்கு இவரை போல மிதிவண்டி ஊடத்தெரியுமா (வீடியோ இணைப்பு)

பழிவாங்கும் கொடூர மனிதன் (வீடியோ இணைப்பு)

பிரான்ஸ் நாட்டின் சிலந்தி மனிதன் (வீடியோ இணைப்பு)


பிரான்ஸ் நாட்டின் சிலந்தி மனிதன் (Spider Man) என அழைக்கப்படும் அலயின் ரொபேர்ட் உலகின் உயரமான கட்டிடமாகக் கருதப்படும் டுபாயின் பர்ஜ் கலீபா கட்டிடத்தில் ஏறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

குறித்த கட்டிடத்தின் உயரம் 828 மீற்றர்களாகும். இதில் ஏறுவதற்கு இவருக்கு தேவைப்பட்டது வெறும் 6 மணித்தியாலங்கள் மட்டுமே .

ரொபேர்ட் உலகிலுள்ள அதி உயரமான 80 கட்டிடங்களில் இதுவரை ஏறியுள்ளார்.

சிக்காகோவின் சியர்ஸ் மற்றும் தாய்வானில் உள்ள தாய்பேய் 101 ஆகிய கட்டிடங்கள் இவர் ஏறியவற்றில் இதில் குறிப்பிடத்தக்கவையாகும்.

தனது 12 ஆவது வயதில் கட்டிடங்களில் ஏறும் பழக்கத்தினை ஏற்படுத்திக்கொண்டதாக அவர் குறிப்பிடுகின்றார்.

பல நாடுகளில் கட்டிடங்களில் அனுமதி இன்றி ஏறியமைக்காக பல்வேறு தடவைகள் இவர் கைதுசெய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது

உலக நாயகன் படத்தில் அது உண்டா: சோனாக்ஷி கட்டளை


கோவைக்கு அடிக்கடி வருகிற ஸ்ரேயாவுக்கு கோடம்பாக்கம் தான் துாரமாகிவிட்டது.
ஏனென்றால் ஸ்ரேயாவின் கைகளில் தமிழ் படங்களே இல்லை. ஆனால் அவ்வபோது கோவையிலிருக்கும் ஈஷா யோகா மையத்திற்கு மட்டும் தவறாமல் வந்துவிடுகிறாராம்.
இவரை மக்கள் மறந்து போவதற்குள் மீண்டும் கோடம்பாக்கத்துக்கு கூட்டி வந்துவிட வேண்டும் என்று துடியாய் துடித்த இயக்குனர்களில் வெற்றி என்னவோ செல்வராகவனுக்கு மட்டும் தான். இவரது அடுத்த படத்தில் கமல் நடிக்கிறார் என்றும் ஜோடியாக சோனாக்ஷி நடிக்கிறார் என்றும் தெரியும் தான். ஆனால் இப்படத்தில் இன்னொரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறாராம் ஸ்ரேயா.

சோனாக்ஷி இப்படத்தில் நடிக்க வருவதற்கு முன்பே முக்கியமான ஒரு கண்டிஷன் போட்டிருக்கிறாராம். அது, லிப் கிஸ்சுக்கு சம்மதிக்க மாட்டேன் என்பது தான். உலக நாயகன் படத்தில் உம்மா இல்லாமலா? அதற்காகதான் ஸ்ரேயாவோ என்றும் யோசிக்க வைக்கிறது இவரது திடீர் என்ட்ரி!

Monday, March 21, 2011

பெண்களின் முத்தம் பற்றி சில சுவாரஸ்யத் தகவல்கள்....!


அன்பின் அடையாளம் முத்தம். முன்பெல்லாம் முத்தம் என்பது பேசக்கூடாத ஒரு வார்த்தையாகவே இருந்தது. இபோது நிலைமை தலைகீழ்! பலரும் முத்தங்களை பரிமாறிக் கொள்கிறார்கள். முத்தம் பற்றி ஏ டூ இசட் வரைக்கும் ஆராய்ச்சி செய்து விட்டார்கள்.



இன்னமும் ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. நியூயார்க் பல்கலைக்கழகம் அங்குள்ள மக்களிடம் முத்தம் பற்றி நடத்திய ஆய்வில் பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்தன. அவை :



* பெண்களை பொறுத்தவரை, அவர்கள் தங்கள் இணை உடனான முத்தங்களை வாழ்க்கையில் ஒரு அங்கமாக கருதுகிறார்கள்.



* தங்களது அன்பையும், மகிழ்ச்சியையும் முத்தத்தின் மூலமே பெண்கள் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றனர் அல்லது பகிர்ந்து கொள்கின்றனர்.



* தம்பதிகள் இடையேயான நீண்டகால உறவு பலமாக இருப்பதற்கு அவர்களுக்குள் நடைபெறும் முத்த பரிமாற்றமும் ஒரு முக்கிய காரணம். செல்போனில் நீண்டநேரம் பேச அடிக்கடி சார்ஜ் செய்வதுபோல், தம்பதியர் இடையே இணக்கமான உறவு இருக்க வேண்டுமானால் அவர்களும் அடிக்கடி முத்தம் கொடுத்துக்கொள்ள வேண்டும்.



* முத்தத்திற்கு பெண்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை ஆண்கள் கொடுபதில்லை. திருமணத்திற்கு முன்பு காதலியிடம் முத்தத்தை பெற துடிக்கும் அவர்கள், திருமணத்திற்கு பிறகு, மனைவியே முத்தம் கொடுக்க தேடி வந்தாலும் கூட வேண்டாவெறுப்பாகத்தான் அதை ஏற்றுக் கொள்கிறார்களாம்.



* ஆண்களை பொறுத்தவரை, செக்ஸ் உறவின்போது பயன்படுத்த தேவையான சாவியாக மட்டுமே முத்தத்தை கருதுகிறார்களாம்.



* ஆண்கள், தங்கள் துணைக்கு முத்தம் கொடுக்க முன் வந்தால், அவர்களது எதிர்பார்ப்பு அவளுடன் செக்ஸ் உறவு வைக்க வேண்டும் என்பதாகவே இருக்கிறது. மற்ற மகிழ்ச்சியான தருணங்களில் அவர்கள் முத்தத்தை துணையுடன் பரிமாறிக் கொள்ள பெரும்பாலும் தவறிவிடுகிறார்களாம்.



*முத்தம் விஷயத்தில் ஆண்கள் தேமே… என்று ஒரு புறம் இருக்க… இந்த முத்த இன்பத்தை அணுஅணுவாய் ரசிப்பதிலும் கொடுப்பதிலும் பெண்கள்தான் `டாப்.’



* ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்பதுபோல், முத்தம் கொடுப்பதும் நாளடைவில் ஆண்களுக்கு சலித்து போய்விடுகிறதாம். ஆனால், பெண்கள் மட்டும் அதற்கு நேர் எதிராக இருக்கிறார்கள். முத்தத்தை புத்துணர்வு தரும் விஷயமாக அவர்கள் கருதுவதுதான் அதற்கு காரணம்.



* தாம்பத்ய உறவின் போது ஒரு ஆண் நினைத்தால், துணையை முத்தமிடாமலேயே உறவை வெற்றிகரமாக முடித்துக் கொள்ள முடியுமாம். ஆனால், பெண்களால் அது முடியாதாம். அவர்கள், முத்தம் கொடுக்கக்கூடாது என்று உறுதியாக முடிவெடுத்து உறவில் ஈடுபட்டால்கூட, அதை மறந்து தங்களை அறியாமல் துணைக்கு முத்தமிட்டு விடுவார்களாம்.



* தாம்பத்ய உறவில், தன் துணையை பலவாறு முத்தமிடுவதன் மூலமே அந்த உறவில் ஒரு திருப்தியான நிறைவை பெறுகிறாளாம். - இப்படி பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை அள்ளித் தந்து இருக்கிறது, இந்த அமெரிக்க ஆய்வு. ஆனால், நம் பெண்கள் எப்படி…? அவர்களின் ஆழ்மனத்திற்கு மட்டுமே அது வெளிச்சம்!

ஆர்டிக் பனிகட்டிகளுக்கு அடியில் பிரமாண்ட உயிரினங்கள்


ஆர்டிக் பனிக்கடல் பகுதிகளுக்கு அடியில் பிரமாண்ட உயிரினங்கள் இருப்பதை கடல்சார் உயிரினங்கள் இருப்பதை கடல்சார் உயிரின் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பனித்துருவத்திற்கு கீழே வேறு ஒரு புதிய உலகம் இருப்பதை எடுத்துக்காட்டும் இந்த ஆய்வு பல ஆச்சரியமான, அற்புதமான எடுதிதுக்காட்டுகின்றன.

கடல்சார் உயிரின் ஆய்வாளர் அலெக்சாண்டர் செமேனோவ் ஆர்டிக் பகுதிக்கு கீழே உள்ள உயிரினங்கள் 2 ஆண்டுகள் ஆய்வு செய்தார். மிக அபாயகரமானச் சூழலில், புறக்கதிர்கள், பின் தங்கிய வொயிட் சீ பயாலஜிகல் நிலையத்தில் இந்த ஆய்வினை அவர் மேற்கொண்டார்.


ஆர்டிக் கடல் பனிக்கட்டியை துளைத்து தண்ணீருக்கு அடியில் மைனஸ் டிகிரி வெப்பநிலையில் அந்த ஆய்வினை மேற்கொண்டார்.

ஆர்டிக் கடலுக்கு அடியில் கண்டு பிடிக்கப்பட்ட உயிரினங்கள் இதற்கு முன்னர் பார்த்த உயிரினங்கள் ஒத்ததாக இல்லை என அலெக்சாண்டர் கூறினார். நீருக்கு அடியில் முதன்முறையாக தற்போது பயனளித்தபோது, வேற்று கிரகத்தை கண்டு அதிர்ச்சி அடைந்ததாக அவர் தெரிவித்தார்.

பனிக்கடலுக்கு அடியே காணப்பட்ட உயிரினங்கள் பெரும் ஆச்சரியம் அளிக்க கூடியவையாக இருந்தன. சீ பட்டர்பிளை, சீ ஏஞ்சல், மணல் புழுக்கள், கடல் புழுக்கள் என பல, வண்ணமயமான உயிரினங்களை அவர் படம் பிடித்துள்ளார்.

வொயிட் சீ பகுதியில் இந்தப் படங்களை அலெக்சாண்டர் படம் பிடித்துள்ளார். உலகில், உணரப்படாத பகுதியாக இந்த இடம் உள்ளது.

வட கிழக்கு அட்லாண்டிக் கடல் பகுதியில் இந்த வொயிட் சீ உள்ளது. டென்மார்க்கை காட்டிலும் இரு மடங்கு அளவு உள்ளதாக இப்பகுதி உள்ளது.

பளிங்கு போல தூய்மையான இந்த தண்ணீர் பகுதி நீர் மூழ்கி வீரர்களை கவர்ந்துள்ளது. இதனால் தண்ணீருக்கு அடியில் 40 மீட்டர் ஆழத்தில் உள்ள அதிசயங்களை காண அவர்கள் முனைந்துள்ளனர்.

நான் ஊருக்கு போகிறேன்: வைகோ


ம.தி.மு.க.,வுக்கு 12 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முடியும் என்பதில் அ.தி.மு.க., திட்டவட்டமாக இருந்ததால் அக்கூட்டணியில் நீடிப்பது குறித்த இறுதி முடிவெடுப்பதற்கு ம.தி.மு.க., உயர்நிலைக்குழு மற்றும் மாவட்டச்செயலர்கள் கூட்டம், தாயகத்தில் நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு துவங்கி நேற்று அதிகாலை 4 மணி வரை விடிய, விடிய நடந்தது. ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ மற்றும் உயர்நிலைக் குழு உறுப்பினர்கள், 56 மாவட்டச் செயலர்கள் கலந்து கொண்டனர்.

கடந்த 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி மலர்ந்த சம்பவங்களையும், 35 தொகுதிகளில் போட்டியிட்டு ஆறு தொகுதிகளில் வெற்றி பெற்றது, திருமங்கலம் இடைத்தேர்தலில் அத்தொகுதியை அ.தி.மு.க.,வுக்கு விட்டுக் கொடுத்தது, 2009ம் ஆண்டு பார்லிமென்ட் தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக நடந்த அவமான நிகழ்வுகளையும் வைகோ விவரித்தார்.

மேலும், வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., தொகுதி பங்கீடு குழுவினருடன் முதல் கட்டமாக 35 தொகுதிகளும், இரண்டாவது கட்டமாக 30 தொகுதிகளும், மூன்றாவது கட்டமாக 21 தொகுதிகளும் ம.தி.மு.க., தொகுதி பங்கீடு குழுவினர் நடத்திய பேச்சுவார்த்தையை பற்றியும் வைகோ தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க., தரப்பில் ஆறு தொகுதிகளில் ஆரம்பிக்கப்பட்டு பின், எட்டு தொகுதிகள், ஒன்பது தொகுதிகள் என அதிகரித்து இறுதியாக 12 தொகுதிகள் வரை தருவதற்கு நடத்திய பேரத்தையும், வைகோ ஆவேசமாக விளக்கி பேசினார்.

தொகுதி பங்கீட்டில் ம.தி.மு.க.,வை அ.தி.மு.க., தலைமை திட்டமிட்டு புறக்கணிப்பதாக அவர் கடுமையாக குற்றம்சாட்டினார்.

ம.தி.மு.க., கொள்கைப் பரப்பு செயலர் நாஞ்சில் சம்பத் பேசும்போது, அ.தி.மு.க., தலைமையை கடுமையாக விமர்சித்தார். தலைவர்களின் எண்ண ஓட்டத்திற்கேற்ப மாவட்டச்செயலர்கள் 48 பேர், "அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற வேண்டாம்' என, தெரிவித்தனர்.

ஒரு சிலர் மட்டும் ம.தி.மு.க.,வின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அ.தி.மு.க., தரும் தொகுதியில் போட்டியிடுவதற்கு விருப்பம் தெரிவித்து பேசினர். அவர்களுக்கு வைகோ பதிலளித்து பேசும்போது, "நீங்கள் விரும்பினால் போட்டியிடுங்கள். நான் தொகுதிகளை கேட்க மாட்டேன். பிரசாரத்திற்கு வரமாட்டேன். என்னை அவமானப்படுத்தி விட்டனர்.

தேர்தலில் செலவு செய்வதற்கும் நமது கட்சியில் பணம் இல்லை' என்றார்.அதிகாலையில், ஐந்து பக்கம் கொண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதில், "புதிதாக ஒரு அணியை அமைக்க முயலுவதோ, தனித்து போட்டியிடுவதோ, ஏதோ ஒரு தரப்பினரை வெற்றி பெறச் செய்வதற்கு ம.தி.மு.க., கருவியாயிற்று என்ற துளியும் உண்மை அற்ற விமர்சனத்துக்கே வழி வகுக்கும்.

கண்களை விற்று சித்திரம் வாங்குவதைப் போல, சுயமரியாதையை இழந்து பதவியைப் பெற வேண்டிய தேவை ம.தி.மு.க., வுக்கு இல்லை. தன்மானத்தையும், சுயமரியாதையையும் இரு கண்களாகப் போற்றும் ம.தி.மு.க., 2011ல் நடக்கும் தமிழகம், புதுவை சட்டசபை பொதுத்தேர்தலில் மட்டுமே போட்டியிடுவது இல்லை' என, அக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து ஜெயலலிதா வைகோவுக்கு கடிதம் எழுதினார். ஆனால் வைகோ அந்த கடிதத்தி பரிசீலனை செய்யவில்லை. நேற்று மாலை சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் தனது சொந்த ஊரான கலிங்கப்பட்டிக்கு புறப்பட்டார்.

விமான நிலையத்தில் வைகோ பேட்டியளித்தார்.

தேர்தலை புறக்கணிக்க நீங்கள் எடுத்துள்ள முடிவு வருத்தத்தை அளிப்பதாகவும், முடிவு எப்படி இருந்தாலும் அன்பு சகோதரியின் நன்மதிப்பும், அன்பும் எப்போதும் இருக்கும் என்றும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா உங்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறாரே? இதுபற்றி உங்கள் கருத்து என்ன?'' என்று கேட்டதற்கு,

234 தொகுதிகளில் மற்ற கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய 74 தொகுதிகள் போக மீதமுள்ள 160 தொகுதிகளுக்கும் கடந்த 16-ந் தேதி அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலை அதன் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்த போதே ம.தி.மு.க.வை பிடரியை பிடித்து நாங்கள் வெளியேற்றுகிறோம் என்ற விதத்தில் அவமதித்து கூட்டணியை விட்டு வெளியேற்றி விட்டார்.

மக்கள் மன்றத்தில் அ.தி.மு.க. மீது ஏற்பட்ட விமர்சனத்தின் காரணமாக 19-ந் தேதி அன்று அ.திமு.க. எங்களுக்கு ஒதுக்க முன்வந்த தொகுதிகளின் எண்ணிக்கை 12 தான் என்பதையும் ஊடகங்களில், செய்தி ஏடுகளில் எண்ணிக்கை குறித்து உலவ விடப்பட்ட செய்திகள் உண்மை அல்ல என்பதையும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் அவர்கள் குறிப்பிட்ட 12 தொகுதிகள் என்பதில் இருந்து நாங்கள் நிறைவேற்றிய தீர்மானத்தில் குறிப்பிட்ட குற்றச்சாட்டை உண்மை என்று அவரே ஒப்புக்கொண்டு விட்டார்.

அ.தி.மு.க. தொண்டர்கள் மனதிலும், பொது மக்கள் மனதிலும் ஏற்பட்டுள்ள, அதிருப்தியின் காரணமாகவே எனக்கு இப்படியொரு கடிதத்தை அவர் எழுதியிருக்கிறார் என்று பதிலளித்தார்.

நீங்கள் வெளியூர் சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாக செய்திகள் வருகிறதே? என்று கேட்டபோது, ``இல்லை எனது தாயாரை சந்தித்து நடந்த சம்பவத்தை விளக்குவதற்காக சொந்த ஊருக்கு செல்கிறேன். அம்மாவை பார்க்க செல்கிறேனே தவிர வேறு ஒன்றும் இல்லை.

இன்னும் இரண்டு மாதங்களுக்கு நான் எந்த அறிக்கையும் விடப்போவதில்லை. அமைதியாக இருந்து வேடிக்கை பார்க்கப்போகிறேன் என்று தெரிவித்தார்.

விஜய்க்கு குஷ்பு அறிவுரை!


நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார் என பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியை ஆதரிப்பார் என்றும் சில மாதங்களுக்கு பிறகு தனிக்கட்சி துவங்கி முழு நேர அரசியலில் குதிப்பார் என்றும் கூறப்படுகிறது.

விஜய்யும் விரைவில் அரசியலுக்கு வருவேன் என்று பேசி வருகிறார். இதற்காக தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றி உள்ளார்.

விஜய் அரசியலுக்கு வருவது பற்றி உங்கள் கருத்து என்ன என்று நடிகை குஷ்பு விடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

மக்கள் பணிகளில் ஈடுபட விரும்பும் யாரும் அரசியலில் ஈடுபடலாம். ஆனால் சினிமா வேறு அரசியல் வேறு என்பதை உணர வேண்டும். சினிமாவில் நடிக்கும்போது ரசிகர்கள் கைதட்டுவார்கள்.

விசில் அடித்தும் ரசிப்பார்கள். அவர்கள் எல்லோருடைய ஓட்டும் நமக்குத்தான் விழும் என்று எதிர்பார்த்து அரசியலுக்கு வரக்கூடாது. சினிமாவை விட அரசியல் கஷ்டமான விஷயம். நடிகைகளில் ஜோதிகாவையும் நடிகர்களில் கார்த்திக்கையும் எனக்கு பிடிக்கும்.

அனுஷ்காவும் என்னை கவர்ந்துள்ளார். சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியை ஆதரித்து பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளேன். எதிர்க்கட்சி தலைவர்களை தாக்கி பேச மாட்டேன். குறிப்பாக சரத்குமார், விஜயகாந்த், கார்த்திக் போன்றோரை விமர்சிக்க மாட்டேன்.

குரங்குகளின் சேஷ்டைகள் என்றால் கேட்கவா வேண்டும். (வீடியோ இணைப்பு)



லண்டன் நகரில் உள்ள பூங்காவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் சுதந்திரமாக தாம் விரும்பிய விதத்தில் கூத்தடிக்கின்றன இந்த குரங்குகள்.

காரில் வந்தவர்கள் உல்லாசம் அனுபிக்க பூங்காவுக்குச் சென்றுள்ளதால் நாம் காரில் உல்லாசம் அனுபவிப்போம் என இந்த குரங்குகள் எண்ணிவிட்டனவோ? இந்த காரை பிய்த்து மேயும் 22 குரங்குகளின் அட்டகாசத்தை நீங்களும் பாருங்கள்.

Friday, March 18, 2011

நான் இசையமைப்பதையே நிறுத்தி விடுகிறேன்: இளையராஜா பேட்டி!


காற்றுக்கு எல்லாம் சிறகு முளைக்க, கவிதைக்கு எல்லாம் ஆடை கட்டி அழகுபார்த்து நம் காதுகளுக்கும், உணர்வுகளுக்கும், இசைசாமரம் வீசவைத்த இசைஞானி, அழகர்சாமியின் குதிரை படத்தின் இசையமைப்பாளர் என்ற முத்திரையுடன் களமிறங்கியுள்ளார்.
இப்படத்தில் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய இசைஞானி, இந்தபடத்தில் இசையமைக்கும் போது என் முதல் படம் போல் வேலை பார்த்தேன். இந்த இயக்குநர்(சுசீந்திரன்) எனக்கு தெரியாது, அறிமுகமும் இல்லை.
வெண்ணிலா கபடிக்குழு படம் வந்தபோது போஸ்டரை பார்த்துவிட்டு என் உதவியாளரிடம் சொன்னேன், இந்தபடம் நல்ல வந்திருக்கும் போல, வித்யாசமான போஸ்டராக இருக்குது என்றேன். படமும் வந்து நன்றாக போனது.
நான் மகான் அல்ல வந்தபோது திடீரென்று ஒருநாள் சுசீந்திரன் என்னை சந்தித்தார். இந்தபடத்தி‌ன் கதையை பற்றி சொன்னார். வார இதழில் வெளிவந்த பாஸ்கர் சக்தி எழுதிய அழகர்சாமியின் குதிரையை சினிமாவாக்கும் முயற்சியில் இருந்தார்.
கதை பிடித்திருந்தது, இதுஒரு புதுமுயற்சி என்றேன். பாடல் கம்போசிங்கை இப்போதே தொடங்கலாமா? அல்லது படத்துக்கு பிறகு ‌வைத்துக் கொள்ளலாமா? என்று உங்கள் விருப்பம் என்றார் டைரக்டர். பின்னர் மொத்த படத்தையும் முடித்து வந்து போட்டு காட்டினார் டைரக்டர்.
பிறகு என்னுடைய வேலையை தொடங்கினேன். 3பாடல் கம்போசிங்கும் செய்தேன். உலகமே தமிழ்நாட்டு படைப்பாளிகளை தான் திரும்பி பார்க்கின்றனர். நல்ல புதுபுது கதை களங்களுடன், படைப்பாளிகள் உருவாகி வருகின்றனர்.
டைரக்டர்கள் ஒருவருக்கொருவர் பழகுவதையும், பகிர்ந்து கொள்வதையும் பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கு, அத்தனைபேரும் அழகர்சாமியின் குதிரை படத்தில் நன்றாக பகிர்ந்து கொண்டுள்ளனர்.
சுசீந்திரன் இயக்கி இருக்கும் இப்படம் நல்ல உணர்வையும், உறவையும் வெளிப்படுத்துகிறது. 10நிமிடம் அனைவரும் கவலையை எல்லாம் மறந்து கண்ணைமூடி இந்த படத்தின் இசையை கேட்டீங்கினா, நிச்சயமாக கண்ணுல இருந்து தண்ணீர் வரும்.
அப்படி வரலேனா, இசையமைப்பதையே நான் நிறுத்தி விடுகிறேன். அந்தளவுக்கு இப்படம் உணர்வுபூர்வமா வந்திருக்கு. படத்தின் ஆடியோ ரிலீஸின்போது அப்புக்குட்டிக்குதான் அவ்வளவு பாராட்டும் கிட்டியது.
உடனே அவரை சூப்பர் ஸ்டார் என்று நினைக்க கூடாது. சூப்பர் ஸ்டாரால கூட இந்த கேரக்டரை பண்ணியிருக்க முடியாது. இந்தபடத்துல உன்னை(அப்புக்குட்டி) ஹீரோவாக்கிய இயக்குநரைத்தான் பாராட்டனும்.
இனி உனக்கு வரும் படங்களை எல்லாம், கதை கேட்காமா ஒத்துக்கணும். ஏனென்றால் இயக்குநர் மனசுல அந்த கதையோட்டத்துடன் தான் வாழ்கிறார்கள், அவர்களுக்கு எல்லாம் தெரியும், சொல்லப்போனால் நமக்கெல்லாம் அவர்கள் தான் முதலாளி.
நாட்டுல நடக்குற பிரச்சனை, குழப்பம் எல்லாம் பார்க்கும்போது நமக்கு சில நேரம் கண்ணீர் வருது. அதுக்காக என்னபண்ண முடியும், அரசியல் கட்சியை குற்றம் சொல்ல முடியுமா, எல்லாம் ஆண்டவனால் விதிக்கப்பட்டது.
எது நடக்குமோ, அது நடகும், அதுபோலத்தான் ஒரு கலைஞனும் உருவாகிறான் அதை யாராலும் தடுக்க முடியாது. சிலநேரங்களில் கதையை கேட்கும்போது, நானே இயக்குநரிடம் சொல்லியிருக்கிறேன், என்னய்யா இதுமாதிரியான குப்பையான கதையெல்லாம் எடுத்து வந்திருக்க என்று.
இசை என்பது ஒரு கதையை கேட்டதும், ஜீவனுக்கு உள் இருந்து அப்படியே வெளிவரணும், அதைத்தான் அழகர்சாமியின் குதிரையில கொட்டி ‌வச்சுருக்காங்க. டைரக்டர் சுசீந்திரன் நல்ல கதையை டைரக்ட் பண்ணி அனைவரையும் இம்ப்ரஸ் செய்ய வைத்துள்ளார்.
நல்ல இசையை கேளுங்க, விளம்பரபடுத்துவதற்காக இதை நான் சொல்லவில்லை, ஒரு நல்ல உணர்வுபூர்வமான கதையை சொல்லியிருக்காங்க. இதமனசுல வச்சுகிட்டு, மக்கள்கிட்ட இந்தமாதிரி படத்தை கொண்டு போங்கனு கேட்டுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

ஜனாதிபதி இளையதளபதி டாக்டர் விஜய் நடித்து வெளிவரவிருக்கும் படம் "" எதுக்கு சுனாமி""


ராமநாராயணன் தயாரிப்பில் ஸ்டீபன்ஸ்பீல்பெர்க் இயக்கத்தில்
ஆசியாக்கண்டத்தின் அடுத்த ஜனாதிபதி இளையதளபதி டாக்டர் விஜய் நடித்து
வெளிவரவிருக்கும் படம் "" எதுக்கு சுனாமி"" இப்படம் முழுக்க முழுக்க
தமிழில் எடுக்க படும் ஆங்கில திரைப்படம்,,,,,,,, இந்த திரைப்படத்தின் அநேக
காட்சிகள் விண்வெளியிலேயே படமாக்கபட்டிருக்கின்றன,, இந்த படத்தில்
கோட்சூட், சப்பாத்து சகிதம் செவ்வாய் கிரகத்தில் சைக்கிள் கடை
வைத்திருக்கும் சாதாரண பையனாக விஜய் நடித்திருக்கிறார் இல்லை இல்லை
வாழ்த்திருக்கிறார் ,,,,,விஜயின் அறிமுக பாடல் காட்சியிலேயே பால்வீதியிலே
பல்சர் மோட்டார்சைக்கிளில் பாடிக்கொண்டு வருவது உச்சக்கட்ட
ஹீரோஜிசம்,,மற்றும் தன்னுடைய நாயை கடத்தி வைத்திருக்கும் வில்லனின்
இடத்திற்கு மணிக்கூடு கட்டாமல் மாறுவேடத்தில் செல்வது அங்கே அவருடைய நாயே
அவரை
அடையாளம் தெரியாமல் துரத்தி துரத்தி கடிப்பது போன்ற காட்சிகள் எதிபாராத
திருப்பம் தனது தாய்க்கு வேர்த்து விடக்கூடாதென சூரியனை தண்ணி ஊத்தி
அணைக்கும் காட்சியில் தியேட்டரில் இருந்த தாய்மாரின் கண்களில் கண்ணீர்
விஜயை காதலிக்கும் ஜெனிபர்லோபஸ் அவரை காதலிக்கும் பிராட்பிட்,, விஜயின்
மாமன் மகளாக கேட்வின்சல்ட் பாவாடை தாவணியில் கலக்கியிருக்கிறார்
,இதற்கிடையில் விஜயின் கீரோஜிசத்தை பார்த்து அவரை காதலிக்கும் வில்லனின்
தங்கை கோவை சரளா என பல குழப்பங்களை படமாக்கியிருக்கிறார் இயக்குனர்,
இறுதியில் யார் யாருடன் சேர்கிறார்கள் என்பது இயக்குனருக்கே தெரியாத
புதிர்,,,,,,,,,,பாசம்,காதல்,நடனம் போன்றவற்றில் மட்டுமல்லாது சண்டை
காட்சிகளிலும் பிளந்துகட்டியிருக்கிறார் உதாரணமாக சிவனே என்று பாகனை
மிதித்துக்கொண்டிருந்த யானையை தூக்கி எறிந்து தீவிரவாதிகள் தப்பிசெல்லும்
விமானத்தை வீழ்த்துவது விஜயின் முன்னைய படங்களை ஜாபகப்படுதினாலும்
தியேட்டர்களில் கைதட்டலுக்கு பஞ்சமில்லை,,,,,,,,,மற்றும் வீடு இல்லாத ஏழை
எளிய மக்களுக்கு நெப்டியூனில் வீடு கட்டி கொடுப்பது விஜயிடம் அடிவாங்கிய
வில்லன் புளூட்டோ கிரகத்தில் பொய் விழுவது போன்ற காட்சிகள் ரசிகர்களை ""
எங்க கிறகம்
இதெல்லாம் பாக்க வேண்டியிருக்கே'''' என பாராட்ட
வைக்கிறது,,,,,, மொத்தத்தில் "எதுக்கு சுனாமி"" திரைப்பட ரிலீஸ் திகதியில்
விஞ்ஜானிகள் எதிர்பார்த்திருப்பது இந்த உலகத்தின் அழிவை அல்ல ,,,,,,,,,,
இன்னொரு உலகத்தின் ஆரம்பத்தை,,,,,,,,,,,,

செருப்பை சுடுவது எப்படி?



1. செருப்பை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்.

2.ஒரு ஜோடி செருப்புகள் உள்ளனவா என்று சரிபார்த்துக் கொள்ளவும்.

3. வலது கால் செருப்பை வலது காலிற்கு நேராக வைக்கவும்.

4.இடது கால் செருப்பை இடது காலிற்கு நேராக வைக்கவும்.

5.இடது, வலது கால் செருப்புகளை முறையே சரியாக வைத்திருக்கிறோமா என்று சரி
பார்க்கவும்.

6. இடது காலை மெதுவே உயர்த்தி வலது காலால் நின்றவாறே இடது கால் செருப்பின்
மீது இடது காலை வைக்கவும்.

7.இடது காலைத்தான் இடது கால் செருப்பின் மீது வைத்திருக்கிறோமா என்று சரி பார்த்துக்
கொள்ளவும்.

8.இப்பொழுது இடது காலை இடது கால் செருப்பினுள் மெதுவாக நுழைக்கவும்.

9. வலது காலை மெதுவே உயர்த்தி இடது காலால் நின்றவாறே வலது கால் செருப்பின்
மீது வலது காலை வைக்கவும்.

10.வலது காலைத்தான் வலது கால் செருப்பின் மீது வைத்திருக்கிறோமா என்று சரி பார்த்துக் கொள்ளவும்.

11.இப்பொழுது வலது காலை வலது கால் செருப்பினுள் மெதுவாக நுழைக்கவும்.
அவ்வளவுதான் செருப்பு போட்டாயிற்று.

எச்சரிக்கை :
மண்டபத்தில் செருப்பிற்கு உரியவர் வந்து காலும் செருப்புமாக பிடிக்கும் முன்னர் செல்வது நல்லது.

வேலை வாய்ப்புகளை அள்ளித் தரும் இணையதளம்


வேலை வாய்ப்புக்கான தேடல் இதைவிட சுலபமாக இருக்க முடியாது. ஜாப்சர்ச் இணையதளத்தை பார்த்தால் இப்படி தான் சொல்லத் தோன்றுகிறது.

அந்த அளவுக்கு இந்த தளம் வடிவமைப்பில் எளிமையாக பயன்படுத்துவதற்கு அதை விட எளிமையாக அமைந்துள்ளது என்றே கூறலாம். ஏற்கனவே உள்ள வேலைவாய்ப்பு தளங்களை விட இந்த தளத்தில் அப்படி என்ன விஷேசம் என்று கேடக் தோன்றலாம்.

முதலில் ஜாப்சர்ச் மற்றுமொரு வேலைவாய்ப்பு தளம் இல்லை. உண்மையில் இது வேலைவாய்ப்பு தளமே இல்லை. வேலை வாய்ப்புக்கான தேடியந்திரம். அதாவது மற்ற வேலைவாய்ப்பு தளங்களில் உள்ள வேலைவாய்ப்புகளை தேடுவதறகான தேடியந்திரம்.

வேலை வாய்ப்புக்கான் கூகுள் என்றும் சொல்லலாம். கூகுள் எப்படி இணையத்தில் உள்ள எண்ணற்ற தளங்களில் தேடி தேவையான தகவல்களை தருகிறதோ அதோ போல இந்த தளம் வேலை வாய்ப்பு தளங்களில் பட்டியலிடப்பட்டுள்ள வேலைகளில் இருந்து தேடி தருகிறது.

மேலும் மற்ற வேலை வாய்ப்பு தளங்களை போல இதில் தகவல்களை எல்லாம் சமர்பிக்க வேண்டியதில்லை. எந்த துறையில் வேலை தேவையோ அந்த துறையை கூறிப்பிட்டு தேடிப்பார்த்தால் வேலைகள் பட்டியலிடப்படுகினறன. கூகுளில் வரும் முடிவுகளை போலவே வரிசையாக வேலை வாய்ப்புகள் இடம்பெறுகின்றன.

அதன் பிறகு முடிவுகளை பல்வேறு வகைகளில் மாற்றியமைத்து பொருத்தமானதை தேர்வு செய்து கொள்ளலாம். உதாரணத்திற்கு சமீபத்தில் வெளியான வேலைவாய்ப்புகள், ஒரு வாரம் முன வெளியானவை என்றும் சுருக்கி கொள்ளலாம்.

வேலைக்கான பதவியின் தன்மை குறித்தும் தேடலை அமைத்து கொள்ளலாம். அதே போல எந்த நகரில் வேலை தேவை என்றும் குறிப்பிட்டு தேடலாம். வீட்டிலிருந்து எவ்வலவு அருகாமையில் இருக்க வேண்டும் என்று கூட் அகுறிப்பிடும் வசதி இருக்கிறது.

முழு நேரமா, பகுதி நேரமா என்றும் குறிப்பிட்டு தேடலாம். கல்வித்தகுதியின் அடிப்படையிலும் தேடலை பட்டியலை தீட்டிக்கொள்ளலாம். மேலும் மேம்பட்ட தேடல் வசதியை பயன்படுத்தி எந்த வகையான வேலை எந்த கம்பெனியில் எந்த அம்சங்களோடு வேண்டும் என்றும் தேட முடியும்.

எந்த வேலை தேவை என்பதில் குழப்பம் இருந்தால் இந்த தளத்தில் பிரபலாமாக உள்ள தேடல் பதங்களை கிளிக் செய்து இப்போது வேலை வாய்ப்பு சந்தையில் என்ன டிரென்ட் என்றும் புரிந்து கொள்ள முயற்சிக்கலாம்.

சரியான வேலை வாய்ப்புக்காக பல்வேறு தளங்களுக்கு சென்று அல்லாடாமல் ஒரே தளத்தில் அழகாக வேலை வாய்ப்பை தேடலாம் என்பதோடு உறுப்பினராக பதிவு செய்ய வேண்டிய அவசியமும் இல்லை.

இணையதள முகவரி

ஜெயலலிதாவை பழிவாங்கும் இளையதளபதி!


வரும் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக நடிகர் விஜய் பிரசாரம் செய்வார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், அவர் பிரசாரம் செய்ய மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் அதிமுகவுக்கு ஆதரவாக ஒ�ரேயொரு அறிக்கையை மட்டும் வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் சொல்கிறது அந்த தகவல். காவலன் படம் ரீலிஸ் செய்வது தொடர்பாக எழுந்த பிரச்னைகளை சமாளிக்க விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் உதவியை நாடினார்.

அப்போது முதல் விஜய் மீது அதிமுக முத்திரை குத்தப்பட்டு வருகிறது. விஜய்யும் தன் பங்குங்கு, ஆளும்கட்சியினர் காவலன் படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்காரர்களை மிரட்டுகிறார்கள்; காவலன் பேனர் வைக்க போலீசார் வேண்டுமென்றே தடை விதிக்கின்றனர் என்றெல்லாம் ஆளும்கட்சி மீது குற்றம்சாட்டினார்.

இதனால் விஜய் வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யப்போகிறார் என்று செய்திகள் வெளியாயின. ஆனால் இதுபற்றி விஜய்யோ, அவரது தந்தை எஸ்.ஏ.சி.யோ எந்தவிதமான தகவலையும் தெரிவிக்காத நிலையில், அதிமுகவில் விஜய்க்கு 3 சீட்டுகள் ஒதுக்கப்படவிருப்பதாகவும், எஸ்.ஏ.சி., புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிடப்போவதாகவும் கூறப்பட்டது.

இதுபற்றி எஸ்.ஏ.சி.,யிடம் கேட்டால், மழுப்பலான பதிலையே தெரிவித்தார். தேர்தலில் போட்டியிடுவது பற்றி இன்னமும் முடிவு செய்யவில்லை என்றும் அவர் கூறினார். இதற்கிடையில் விஜய் தேர்தல் பிரசாரம் செய்யப்போவதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தல் நேரத்தில் வெளிநாட்டில் நடைபெறும் சூட்டிங்கிற்கு கிளம்பும் திட்டத்தில் இருக்கும் விஜய், தனது ரசிகர்கள் யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்பது குறித்து ஒரு அறிக்கையை மட்டும் வெளியிட முடிவு செய்திருக்கிறாராம்.

விஜயின் தந்தையின் இயக்கத்தில் வெளிவர இருக்கும் சட்டப்படி குற்றம்` படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் ஜெயலலிதாவை கலந்துகொள்ளவைத்து விஜயின் அரசியல் பயணத்துக்கு பிள்ளையார்சுழி போடலாம் என்று எண்ணி இருந்த சந்திரசேகரின் நினைப்புக்கு ஆப்பு வைத்த ஜெயலலிதாவை பழிவாங்குவதற்காகவே இப்படி விஜய் அறிக்கையோடு நிறுத்திக்கொள்ள முடிவெடுத்துள்ளார் என்றே எண்ண தோன்றுகிறது. அந்த அறிக்கையாவது சூட்டை கிளப்புமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சாதிக்க நினைத்துவிட்டால்..! (வீடியோ இணைப்பு)

பொதுவாக பியானோ வாசிப்பதென்பது இலகுவான காரியமல்ல, சவால்மிக்கதாகும்.


அதற்காக பல நாள் பயிற்சி மற்றும் விடாமுயற்சி என்பன அவசியம்.

மேலும் கைகளின் 10 விரல்களும் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

எனினும் சீனப் பெண் ஒருவர் தனது வலது கையில் விரல்களே இல்லாத நிலையில் இடது கை விரல்களை மாத்திரமே வைத்து மிகச் சிறப்பாக பியானோவை வாசித்துக் காட்டுகிறார்.

ஆசியாவை அதிரவைக்கும் குறுந்தகவல் : எச்சரிக்கையுடன் இருக்குமாறு கோரிக்கை _


ஜப்பானின் அணுக் கசிவு தொடர்பில் போலியான செய்தியுடன் குறுந்தகவலொன்று பரவி வருவதாகவும் இது ஜப்பான் மற்றும் ஆசியாவின் பல பகுதிகளில் தேவையற்ற குழப்பத்தினை ஏற்படுத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பி.பி.சி. ஊடக சேவையின் பெயரில் இக் குறுந்தகவல் செய்தி வெளியாகியுள்ளது.

அத் தகவல் வருமாறு :

BBC Flash news : Japan Government confirms radiation leak at Fukushima nuclear plants. Asian countries should take necessary precautions. If rain comes, remain indoors first 24 hours. Close doors and windows. Swab neck skin with betadine where thyroid area is, radiation hits thyroid first. Take extra precautions. Radiation may hit Philippine at around 4 pm today. If it rains today or in the next few days in Hong Kong. Do not go under the rain. If you get caught out, use an umbrella or raincoat, even if it is only a drizzle. Radioactive particles, which may cause burns, alopecia or even cancer, may be in the rain.

இச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது யாதெனில்:

ஜப்பானில் அணுக் கசிவானது அந்நாட்டு அரசினால் உறுதி செய்யப்பட்டுள்ளமையினால் ஆசிய நாடுகளைச் சேர்ந்த மக்கள் கவனமாக இருக்கவும். மழை பெய்தால் முதல் 24 மணித்தியாலமும் வீட்டுக்குள்ளேயே இருக்கவும்.கதவுகளையும் ஜன்னல்களையும் மூடி வைத்திருக்கவும். கதிர்வீச்சானது தைரோயிட் பகுதியினையே முதலில் தாக்குவதாகவும் அதனால் கழுத்துப்பகுதியினை பாதுகாக்கவும் என அச் செய்தி தொடர்கின்றது.

எனினும் இது போலியான செய்தி எனவும் தாங்கள் இதனை அனுப்பவில்லையெனவும் பி.பி.சி தெரிவித்துள்ளது.

பிலிப்பைன்ஸ் அரசாங்கம் இக் குறுந்தகவல் போலியாதென அறிவித்துள்ளது.

அத்துடன் விஷமிகள் இது போன்ற குறுந்தகவல்கள் மற்றும் மின்னஞ்சல்கள் மூலமாக இணையத்தாக்குதல் நடத்தலாம் எனவும் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது
17 Mar 2011

Thursday, March 17, 2011

ஆச்சரியத்தை ஏற்படுத்தும் இராட்சத விலங்குகளின் எச்சங்கள்

உலகில் இதுவரை வாழ்ந்த மிகப்பெரிய விலங்கினமாக டைனோசரஸ் கருதப்படுகின்றது.

அதனை நேரில் கண்டவர்கள் யாரும் இல்லை என்ற போதிலும் அதன் எச்சங்கள், சுவடுகள் மற்றும் கண்டெடுக்கப்பட்டுள்ள எழும்புக் கூடு என்பவற்றின் அடிப்படையில் முகப்பெரியதாக அது கருதப்படுகின்றது.

அதேபோல வேறு பல மிகப் பெரிய உருவத்திலான விலங்குகளும் இப்பூமியில் வாழ்ந்துள்ளதாக கருதப்படுகின்றன.

அவை அழிந்துவிட்டபோதிலும் அவற்றின் சுவடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட விலங்குகளின் சுவடுகள் பற்றிய தொகுப்பே இது.

1. கொலம்பியாவில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய பாம்பின் சுவடு

இப்பாம்பானது அனெகொண்டாவைப் போன்ற உலகில் வாழ்ந்ததாகக் கூறப்படும் மிகப்பெரிய பாம்பாகும்.

இவை சுமார் 60 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்ததாகக் கணக்கிடப்பட்டுள்ளதுடன் சுமார் 42 அடி நீளமும், 1,135 கிலோ நிறையும் கொண்டவையாக இருந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

2. எருமை உருவ கொறிணி (Rodent)

கொறிணி எனப்படுவது அணில் போன்ற விலங்கினமாகும்.

உருகுவே நாட்டில் கடந்த 2008 ஆம் ஆண்டு சுமார் 53 சென்ரி மீற்றர் உயரமுடைய 1000 கிலோ நிறையுடைய கொறிணியின் எழும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.

இவை இற்றைக்கு சுமார் 2- 4 மில்லியன் வருடங்களுக்கு முதல் வாழ்ந்திருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.

3. மடகஸ்காரில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய தவளை

உலகில் இதுவரை வாழ்ந்தவற்றில் மிகப்பெரியதாக கருதப்படும் பிரமாண்ட தவலை எச்சத்தினை ஆராய்ச்சியாளர்கள் மடகஸ்கார் நாட்டில் கண்டுபிடித்தனர்.

இது 41 சென்றி மீற்றர் உயரமும், 4.5 கிலோ கிராம் நிறையும் கொண்டிருந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

4. பெரு நாட்டில் வாழ்ந்த பிரமாண்ட பென்குயின்கள்
தென் அமெரிக்காவில் சுமார் 35 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்ததாகக் கூறப்படும் பிரமாண்ட பென்குயின்களே இவை.

இவற்றின் சுவடுகள் பெருவுன் அடகாமா பாலைவனத்தில் கண்டுபிடிக்கப்பட்டன.

இவற்றின் உயரம் சுமார் 1.5 மீற்றர்கள் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

5. மனிதனை விட பெரிய கடல் தேள்

மனிதனைவிட பெரியதும் சுமார் 8.2 அடி உயரமானதும் சுமார் 390 மில்லியன் வருடங்கள் பழமையானதுமான கடல் தேளின் எச்சங்கள் 2007 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டன.

இவை அக்காலப்பகுதியில் கடலில் வாழ்ந்த மிகப்பெரிய விலங்கினமென ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

6. வரலாற்றுக்கு முற்பட்ட கங்காருகள்


அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த இவ்வகை 7-10 அடி வரையான உயரத்தினை கொண்ட கங்காருகள் மனிதர்களால் வேட்டையாடப்பட்டிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சாதிக் பாட்ஷா சாகும் முன் காரில் வந்து மிரட்டியது யார்? விசாரணை சி.பி.ஐ.யிடம் ஒப்படைப்பு


ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிக்கிய சாதிக் பாட்ஷா தற்கொலை செய்த சம்பவம் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சாதிக் பாட்ஷா இறந்த வழக்கை தமிழக அரசு சி.பி.ஐ. வசம் ஒப்படைத்துள்ளது. இதைத்தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று மாலையே சென்னையில் சாதிக் பாட்ஷா மரணம் குறித்து உள்ளூர் போலீசாருடன் இணைந்து ஆரம்பக்கட்ட விசாரணை நடத்தினார்கள்.

தேனாம்பேட்டை போலீசார் சாதிக் பாட்ஷா வின் மனைவி மற்றும் உறவி னர்கள், நண்பர்களிடம் நடத்திய விசாரணை, பிரேத பரிசோதனை அறிக்கை விவரம் ஆகியவற்றை முழு விவரங்களுடன் 2 நாளில் சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர். தற்போது சாதிக் பாட்ஷா தற்கொலை செய்து கொண்டதாக தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அடுத்த கட்டமாக அவரை தற்கொலைக்கு தூண்டியது யார் என்று விசாரிக்கிறார்கள். நேற்று காலை சாதிக் பாட்ஷா வீட்டில் இருந்த போது காரில் வந்த சிலர் அவரை வெளியே அழைத் துச்சென்றனர். திரும்பி வரும் போது சாதிக் பாட்ஷா முகம் வாடிய நிலையில் காணப்பட்டார். அதன் பிறகுதான் அவர் தற்கொலை செய்யும் முடிவுக்கு வந்துள்ளார். வீட்டுக்கு காரில் வந்தவர்கள் அவரை ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்று மிரட்டியிருக்கலாம்.

இதனால் பயந்து போய் தற்கொலை முடிவுக்கு வந்து இருக்கலாம் என்று போலீ சுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மாலையில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணைக்காக சாதிக் பாட்ஷாவை டெல்லிக்கு அழைத்து இருந்தனர். இதற்காக அவர் டெல்லி செல்ல இருந்தார். ஆனால் அதற்கு முன்பே அவர் தற்கொலை செய்து கொண்டார். எனவே காரில் வந்து சாதிக் பாட்ஷாவை மிரட்டியது யார்? எதற்காக மிரட்டினார்கள் என்று விசாரிக்கிறார்கள். சாதிக் பாட்ஷா பயன் படுத்திய செல்போன் போலீசில் சிக்கியுள்ளது. அதில் அவருடன் யார்-யார் பேசினார்கள் என்ற விவரங்களையும் போலீசார் சேகரித்து வருகிறார்கள்.

இதன் மூலம் சாதிக் பாட்ஷாவுக்கு நெருக்கடி கொடுத்தவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியிலும் போலீசார் இறங்கி உள்ளனர். சாதிக் பாட்ஷா சாகும் முன் எழுதிய கடிதங்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதில் ஒரு சில வரிகளே வெளியிடப்பட்டுள்ளன.முழு விவரங்களையும் போலீசார் வெளியிடவில்லை. இந்த கடித விவரங்களை போலீசார் முழு அளவில் விசாரணை நடத்தி சி.பி.ஐ. அதிகாரிகளிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர்.

சாதிக் பாட்ஷா இறந்த விவரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டுக்கு தெரிவிக்க வேண்டிய நெருக்கடியில் சி.பி.ஐ. உள்ளது. இதனால் சுப்ரீம் கோர்ட்டில் முழுவிவரங்கள் தெரிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொழும்பில் முத்தம் கொடுத்த 200 காதலர்கள் கைது

கொழும்பில் தடையை மீறி பொது இடத்தில் முத்தம் கொடுத்துக் கொண்ட 200க்கும் மேற்பட்ட காதலர்களை காவல்துறையினர் கைது செய்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாத்தரை, குருநாகல் ஆகிய பகுதிகளில் காவலர்கள் முத்தமிடுவோரைப் பிடிக்கும் வேட்டையில் அதிகமாக இறங்கினர். பூங்கா மற்றும் பேருந்துநிலையங்களில் முத்தமிட்டு கொண்டிருந்த காதல் ஜோடிகளை சுற்றிவளைத்து கைது செய்தனர்.

மொத்தம் 200 ஜோடிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பெரும்பாலோர் பள்ளி மாணவ- மாணவிகள் என்று தெரிவித்துள்ளனர். இவர்களில் 15 வயதுக்கு குறைவானவர்கள் அவர்களது பெற்றோர்களை வரவழைத்து ஒப்படைத்தனர். மற்றவர்கள் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இதுஇவ்வாறிருக்க, சவுதி அரேபியாவில் மத்திய பொது அங்காடியில் முத்தமிட்ட இளைஞர் ஒருவருக்கு நான்கு மாதச் சிறையும், 90 கசையடியும் தண்டனையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அங்காடியில் மக்கள் நடமாட்டத்தை கண்காணிப்பு கமராவில் பார்த்துக் கொண்டிருந்த அதிகாரி ஒருவர், 2 இளம்பெண்களுடன் நின்றிருந்த இளைஞர் ஒருவர், மற்றவர்கள் முன்னிலையில் ஒரு பெண்ணை கட்டி அணைத்து, உதட்டில் முத்தம் கொடுத்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக, அவர் காவல்துறையினருக்கு அறிவிக்க, காவல்துறையினர் அவர்களை சுற்றிவளைத்து இளைஞனைக் கைது செய்து வழக்கு தொடர்ந்தனர். இளைஞன் மீது ‘பொது இட அநாகரீக’ வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட இளைஞனுக்கு 4 மாத சிறையும் 90 சவுக்கடியும் தண்டனை விதித்து நீதிபதி கடந்த வாரம் தீர்ப்பளித்தார்.

முகமாலையில் நிர்வாணமான பெண் பேய் – சிங்கள வாகனச் சாரதியின் அனுபவம்


முகமாலைப் பகுதியில் தான் நிர்வாணமான பெண் பேய் ஒன்றைக் கண்டதாக சிங்கள வாகன சாரதி அப்பகுதிக்கு அருகில் காவலில் இருந்த இராணுவத்தினருக்கு தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணப் பகுதியில் தனது வர்த்தக நடவடிக்கைகளை முடித்துவிட்டு நேற்று இரவு தென்பகுதிக்கு சென்ற வர்த்தகர் தனது சாரதியுடன் ஹயஸ் வாகனத்தில் முகமாலை ஊடாகச் சென்று கொண்டிருந்தனர். இவ் வேளை வாகன சாரதி அலறியபடி வீதியை விட்டு வாகனத்தை புதர்கள் அடங்கிய பகுதிக்குள் திடீரெனச் செலுத்தியுள்ளார். தூக்கத்தில் இருந்த வர்த்தகரும் திடுக்குற்று விழித்து என்ன நடந்தது என வினாவியுள்ளார்.
புதர்ப் பகுதியில் இருந்து ஓடி வந்த பெண் ஒருவர் நிர்வாணமாக நடுவீதியில் நின்று தனது வாகனத்தை மறித்தார் என தெரிவித்துள்ளர். உடனடியாக வாகனம் அப் பகுதியில் இருந்து 200 மீற்றர் தொலைவில் இருந்த இராணுவக் காவலரன் அருகில் நிறுத்தப்பட்டு அங்கு கடமையில் நின்ற இராணுவத்தினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தினர் குறிப்பிட்ட பிரதேசத்திலும் அப்பகுதியில் சென்ற வாகனங்களையும் நிறுத்தி தேடுதல் நடாத்தி அவ்வாறான பெண் இல்லை எனத் தெரிவித்துள்ளனர். பின்னர் இராணுவத்தினர் சாரதி மற்றும் வர்த்தகர் ஆகியோரை கடுமையாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் மது போதையில் இவ்வாறு செய்துள்ளார்கள் என இராணுவத்தினர் ஏனைய வாகன சாரதிகளுக்கு தெரிவித்துள்ளர். ஆனால் முறிகண்டியில் குறித்த வாகனச்சாரதி ஏனைய சாரதிகளுக்கு தான் இவ்வாறு கண்டதை அச்சத்துடன் தெரிவித்துள்ளா

தொலைபேசி எண்ணை வைத்தே இருக்கும் இடத்தை ஓன்லைன் மூலம் கண்டறிய


தொழில்நுட்ப மாற்றம் தினமும் வந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் இப்போது நம்முடைய தொலைபேசி எண்ணை வைத்து ஓன்லைன் மூலம் நாம் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கலாம்.

மொபைல் டிரேஸ் அல்லது போன் டிரேஸ் என்று சைபர்கிரைமில் உள்ளவர்கள் கண்டுபிடிக்க உபயோகப்படுத்தும் அதே தொழில்நுட்பம் தான் இப்போது இதிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

ஆனால் நாம் இருக்கும் இடத்தை துல்லியமாக கூறாவிட்டாலும் ஓரளவு சரியாக தான் தெரிவிக்கிறது. உதாரணமாக நமக்கு ஒரு போன் நம்பரிலிருந்து அடிக்கடி தொந்தரவு வந்தால் இந்த இணையதளத்திற்கு சென்று நாம் அந்த மொபைல் நம்பர் அல்லது போன் நம்பரை கொடுத்து எந்த பகுதி என்று தேடினால் ஒரே நொடியில் விடை கிடைக்கும்.

அதுமட்டுமின்றி மேப்பும் சேர்த்தே கொடுக்கின்றனர். இந்த இணையதளத்திற்கு சென்று உங்கள் போன் நம்பர் அல்லது மொபைல் எண்ணை கொடுத்து US or International என்ற பட்டனை அழுத்தவும்.

இப்போது நமக்கு அந்த மொபைல் நம்பரின் விபரங்கள் சில நொடிகளிலே தெரிந்து விடும். அதே போன் நம்பரின் மேப்பை பார்ப்பதற்கு map+ என்ற பட்டனை அழுத்தி மொபைல் நம்பரின் மேப்பயும் பார்க்கலாம்.

இணையதள முகவரி

நடிகை சிம்ரனுக்கு 2-வது ஆண் குழந்தை


சிம்ரனுக்கும் மும்பையை சேர்ந்த தீபக்கும் கடந்த 2003-ல் திருமணம் நடந்தது.

இவர்களுக்கு அதீப் என்ற ஐந்து வயது மகன் இருக்கிறான். சிம்ரன் குடும்பத்துடன் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காடு பகுதியில் புதிதாக கட்டியுள்ள பங்களா வீட்டில் வசித்து வருகிறா
அவர் மீண்டும் கர்ப்பமாக இருந்தார். நேற்று சிம்ரனுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக அடையாறில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்தின் போது பெற்றோர் அருகில் இருந்தனர்.

ஆஸ்பத்திரி ஊழியர்களுக்கு கணவர் தீபக், மானேஜர் முனுசாமி ஆகியோர் இனிப்பு வழங்கினார்கள்

நிர்வாண உடலின் மேல் வைத்து உணவு உண்ணும் யப்பானிய பாரம்பரியம்! (படங்கள் இணைப்பு)


Sushi என்பது யப்பானில் மிகவும் பிரபலமான உணவு.

வினாகிரி கலந்து தயாரிக்கப்பட்ட சோறு, மீன் கறிஆகியன இதில் முக்கியமாகப் பரிமாறப்படும்.

Sushi சாதாரணமாக கோப்பைகளில் பரிமாறப்படுகின்றது.


ஆனால் விசேட நாட்களில் உணவகங்களில் Sushi இரவுச் சாப்பாட்டுக்கு பரிமாறப்படுகின்றபோது ஒரு பெரிய வித்தியாசம்.

என்னவென்றால் நிர்வாண உடல்களின் மேல் இவ்வுணவு பரிமாறப்படுகின்றது.
இது பாரம்பரியமாக இடம்பெறுகின்றது.

பெண்களின் உடலின் மேல் பரிமாறப்படுகின்றபோது Nyotaimori or body sushi என்று இது அழைக்கப்படுகின்றது.


ஆண்களின் உடலின் மேல் பரிமாறப்படுகின்றபோது Nantaimori என்று அழைக்கப்படுகின்றது.
பெண்களின் உடலின் மேல் பரிமாறப்பட்டு இருக்கும் இவ்வுணவைச் சாப்பிடுகின்றமை ஒரு தனிக் கலையே ஆகும் என்று எப்போதும் யப்பானியர்கள் நம்புகின்றனர்.

ஆயினும் பெண்களின் உரிமைக்காக குரல் கொடுப்பவர்கள் இம்முறைமையை வன்மையாக கண்டிக்கின்றார்கள்.அமெரிக்கா, பிரிட்டன், ஜேர்மனி போன்ற மேலைத்தேய நாடுகள்கூட பெண்களின் உடலின் மேல் பரிமாறப்பட்டிருக்கும் உணவை உண்ணும் யப்பானிய பாரம்பரியத்தை உள்வாங்கிக் கொண்டுதான் இருக்கின்றன.

நிர்வாண உடல் என்கிற பாத்திரத்தில் உணவை தாங்குகின்றமை மிகவும் கடினமான விடயம்தான்.

பெண்ணானாலும் சரி, ஆணானாலும் சரி இதற்கென பிரத்தியேக பயிற்சிகளைப் பெற வேண்டும்.

அசையாமல் பல மணி நேரங்கள் ஒரே இடத்தில் கிடக்கத் தெரிய வேண்டும்.
குளிரான, சூடான உணவுப் பதார்த்தங்களை தாங்கக் கூடிய அளவுக்கு உடலை பழக்கி இருக்க வேண்டும்.

உடலில் வளர்ந்து இருக்கக் கூடிய உரோமங்களை முழுமையாக சவரம் செய்து இருக்க வேண்டும்.

குறிப்பாக பிறப்புறுப்பு பகுதியில் வளர்ந்து இருக்கக் கூடிய உரோமங்களை
முற்றிலும் சவரம் செய்து இருக்க வேண்டும்.

பிறப்புறுப்பு பிரதேசத்தின் மேல் உணவு பரிமாறப்படுகின்றமை ஒரு வகையான பாலியல் தூண்டலாக இருக்க கூடும்.

அத்துடன் உடல் மேல் உணவு பரிமாறப்படுகின்றமைக்கு முன்னர் விசேட குளியல் ஒன்றை இவர்கள் மேற்கொள்ள வேண்டும்.

இக்குளியலின்போது வாசனைச் சவர்க்காரத்தை உடல் முழுவதும் போடுவார்கள்.

உடலை குளிர்மைப் படுத்துகின்றமைக்காக குளியலின் நிறைவில் குளிர்த் தண்ணீரை உடல் முழுவதும் தெளித்துக் கொள்வார்கள்.உண்மையில் இப்பெண்கள் அல்லது ஆண்கள் கௌரவமாகவே நடத்தப்படுகின்றனர்.


உணவு உண்பவர்கள் இவர்களின் உடலை தொட்டு சேட்டை செய்கின்றமைக்கு அனுமதி இல்லை.

எது எப்படி இருந்தாலும் இலைகள், பிளாஸ்ரிக் பாத்திரங்கள் ஆகியவற்றை நிர்வாண உடலின் மேல் வைத்து அவற்றில் உணவை பரிமாறுகின்றமை சுகாதாரம் ஆனது என்றும் ஆரோக்கியமானதும் என்றும் அண்மைய நாட்களில் பல நிபுணர்களாலும் அறிவுறுத்தப்படுகின்றது

யப்பானில் பிரபலம் ஆகி வரும் பொம்மைகள் விபச்சார நிலையங்கள்!


யப்பான் நாட்டில் பொம்மைகள் விபச்சார நிலையங்கள் மிகவும் பிரபலம் ஆகி வருகின்றன.

பெண்ணுடன் ஒன்றாக படுக்கின்றமையைப் போன்ற இன்பத்தை இயலாமை உடைய ஆண்கள் உணர்கின்றமைக்காக இந்நாட்டில் சுமார் 30 வருடங்களுக்கு முன்பாகவே செக்ஸ் பொம்மைகள் உருவாக்கப்பட்டன.


ஆனால் பெண்களுடன் ஒன்றாக படுக்க வெட்கப்படுகின்ற ஆரோக்கியமான ஆண்களும் செக்ஸ் பொம்மைகளால் கால ஓட்டத்தில் பெரிதும் ஈர்க்கப்பட்டனர்.


இன்று யப்பானில் பொம்மைகள் விபச்சார நிலையங்களுக்கு வருகை தரும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.
பெரும் தொகைப் பணத்தை செலவு செய்து பொம்மைகளுடன் படுக்கின்றனர்.

மனதுக்கு பிடித்த பொம்மைகளுடன் படுக்கின்றமை இவர்களுக்கு ஒரு வகையான நிம்மதி, ஆறுதல், சந்தோசம் ஆகியவற்றைக் கொடுக்கின்றது.

பாலியல் தொழிலில் ஈடுபடும் நிஜமான பெண்களைக் காட்டிலும் இப்பொம்மைகள் இவர்களின் மனங்களை வெல்கின்றன.

டசின் கணக்கில் இப்பொம்மைகளை சொந்தமாக வாங்குகின்றமைக்காக பல இலட்சக் கணக்கான டொலரைகூட செலவு செய்கின்றனர்.
ஏனெனில் இப்பொம்மைகளுடன் நேரத்தை செலவு செய்கின்றபோது பெண்களுடன் ஒன்றாக இருக்கின்றமை போன்ற உணர்வு ஏற்படுகின்றதாம்.

இப்பொம்மைகள் ஒருபோதும் ஏசவோ, ஏமாற்றவோ, குறை சொல்லவோ போவதில்லை என்கின்றார்கள்.
இப்பொம்மைகள் சிலிக்கனால் ஆக்கப்பட்டவை.

Wednesday, March 16, 2011

இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் ஒரே மேடையில்


கடந்த சென்னை நேரு ஸ்டேடியம், இசையாலும் ரசிகர்களாலும் நிரம்பி வழிந்தது. திரை இசைக் கலைஞர்கள் சங்கம் துவங்கிய 50 ஆண்டுகள் நிறைவைக் கொண்டாடவும், வேலைவாய்ப்பு இல்லாத இசைக் கலைஞர்களுக்கு நல நிதி திரட்டவும் நடந்த இசை விழாவில், இளையராஜாவும் ஏ.ஆர்.ரஹ்மானும் ஒரே மேடையில் தோன்றியது நிகழ்ச்சியின் உச்சபட்ச மகிழ்ச்சி நிகழ்வு!

விழாவின் தொகுப்பாளர்கள் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், பின்னணிப் பாடகி மதுமிதா. கூலியே கிடைக்காமல் திரை இசைக் கலைஞர்கள் கஷ்டப்பட்டதையும், 1960-ம் ஆண்டு ஜி.வி.கிருஷ்ணமூர்த்தியால் ஆரம்பிக்கப்பட்ட திரை இசைக்கலைஞர்கள் சங்கம் எப்படி படிப்படியாக சினிமாவில் வளர்ந்தது என்பதையும் தெளிவாக விளக்கினார் ஜேம்ஸ் வசந்தன்.
விழியே கதை எழுது�� என்று கே.ஜே.யேசுதாஸ் கண்கள் மூடிப் பாட ஆரம்பித்தபோது, ரசிகர்களிடம் உற்சாக ஆரவாரம். �எதை சம்பாதிச்சாலும் அது நிலைக்காது. சந்தோஷத்தைச் சம்பாதிங்க. அதுதான் கடைசி வரைக்கும் இருக்கும். அடுத்தவங்களுக்கு நல்லது பண்ணா� சந்தோஷம் தானா வரும்!� என்று நல்ல விஷயம் சொல்லி விடைபெற்றார் யேசுதாஸ்!

பாடகர்களில் சிலர் லேப்டாப்பில் பாடல் வரிகளைப் பார்த்துப் பாட, சிலர்மனப் பாடமாகப் பாடினார்கள். பி.சுசீலா மேடை ஏறியபோது, பழைய பச்சை டைரி ஒன்றைப் பார்த்து �அவளுக்கென்று ஓர் மனம்�� என்ற பாடலைப் பாடினார். �நான் இதுவரை இந்தப் பாட்டை மேடையில் பாடினதே இல்லை. என் குடும்ப உறுப்பினர்களுக்காகப் பாடினேன்� என்பது சுசீலாம்மாவின் பஞ்ச்!

�டெக்னாலஜி வளர்ந்த பின்னாடி திரை இசைக் கலைஞர்களுக்கு வேலையே இல்லாமப்போச்சு. அதை நினைச்சு நான் அப்பப்போ வருத்தப்படுவேன். பொன் விழா சமயத்தில் அவங்களை ஞாபகம்வெச்சு அவங்களுக்காக நிதி திரட்ட ஏற்பாடு பண்ணியிருக்கீங்க. ரொம்ப நல்ல விஷயம்� என்று விழா ஏற்பாட்டாளர்களைப் பாராட்டிவிட்டு, �சுந்தரி கண்ணால் ஒரு சேதி�� என்று பாடிச்சென்றார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்!

இதுவரை இல்லாத உணர்விது� என்று ஆரம்பித்து �பெண்ணை நம்பாதே� என்று நாலு வரி பாடியதோடு நிறுத்திக்கொண்டார் யுவன். �லேடீஸைக் காலி பண்ணிட்டீங்களே?� என்று மதுமிதா கேட்க, ரசிகர்கள் பக்கம் திரும்பிய யுவன், �இது சினிமாவுக்கு மட்டும்தான்!� என்று சமாதானம் சொல்லிக் கீழே இறங்கினார்!

�மைனா� படத்தின் �ஜிங்ஜிக்கா� பாடலை இமான் பாட, குடும்பப் பெண்களும், குழந்தைகளும் கூச்சம் மறந்து தோள் குலுக்கி ஆட்டம் போட்டது விசேஷ விஷவல்!

பியானோவும் டிரம்ஸும் மேடை ஏற� பின்னாலேயே வந்தார் ரஹ்மான். �தப்பா எடுத்துக்கா தீங்க� ஸோலோ பெர்ஃபார்மன்ஸ்தான் பண்ணப்போறேன்!� என்றவர், பியானோவை வாசிக்கத் துவங்கினார். அந்நேரம் பார்த்து மைக் மக்கர் பண்ண, சில நிமிடங்களில் சரிசெய்தார்கள். �ஒரு சின்னப் போட்டி. 10 வருஷத்தில் நான் இசையமைச்ச பாடல்களை வாசிக்கப் போறேன். உன்னி கிருஷ்ணன் அந்தப் பாடல்களை பாடுறதுக்கு முன்னாடி நீங்க கண்டுபிடிங்க பார்க்கலாம்� என்று இசை வாசித்தார். �சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது��, �என்னவளே என்னவளே�� என்று உன்னி மேனன் பாடிக்கொண்டு இருக்கும்போதே, ஆடியோ சிஸ்டம் சொதப்ப, ரஹ்மான் முகத்தில் கோபம் கலந்த இறுக்கம். சட்டென்று மைக் எடுத்தவர், �மன்னிப்பாயா� பாடலில் வரும் �கண்ணே தடுமாறி நடந்தேன்� நூலில் ஆடும் மழையாகிப் போனேன்!� என்ற வரிகளை உச் சஸ்தாயியில் பாடிவிட்டுக் கீழே இறங்கிவிட்டார். அந்த நேரம் சரியாக இளைய ராஜா அரங்கத்துக்குள் வர, அவருக்குக் கை கொடுத்துவிட்டு, ராஜா அருகிலேயே அமர்ந்தார் ரஹ்மான்!

மேடை ஏறிய இளையராஜா, �50 வருஷத்துக்கு முன் இந்த சங்கம் ஆரம்பிச்சப்போ, திரை இசைக் கலைஞர்களுக்கு நல்ல மரியாதை கிடைச்சது. �மர்ம யோகி� படத்தில் எம்.ஜி.ஆருக்கு சம்பளம் 30 ரூபா. இசையமைப்பாளர் விஸ்வநாதனுக்கு சம்பளம் 10 ரூபா. அப்போ ட்ரூப்பில் சித்தார் வாசிச்சுட்டு இருந்த ஜீனாலால் சேட்டுக்கு சம்பளம் 100 ரூபா. எம்.ஜி.ஆரைவிடவும் அதிகம் சம்பாதிச்ச வங்க திரை இசைக் கலைஞர்கள். ஆனா, அவங்க நிலைமை இப்போ ரொம்பப் பரிதாபமா இருக்கு. நான் ட்ரூப்புக்கு வந்தப்போ, எனக்கு கிடாரே வாசிக்கத் தெரியாது. அப்போ துரைபோகம்னு ஒரு டைரக்டர் என்னை கிடார் வாசிக்கச் சொன்னார். (ரஹ்மானைப் பார்த்து) �உனக்குத் தெரியாது ரஹ்மான். உன் அப்பா சேகர்தான் என்னை அப்போ கிடார் வாசிப்பதில் இருந்து காப்பாத்துவார்!� என்றபோது, ஆமோதிப்பாகத் தலையசைத்துக் கேட்டுக்கொண்டார் ரஹ்மான்!

விஜய் அரசியலுக்கு வரலாமா? கூடாதா?- சீமான். சத்யராஜ், செல்வமணி


வெடிக்க செய்யும் முன்பு திரி பற்ற வைக்கும் நிகழ்ச்சியாக கருதினால் கூட தப்பில்லை சட்டப்படி குற்றம் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை! ஜெ. வருவார், விஜயகாந்த் வருவார், விஜய் இருப்பார் என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி இவர்கள் யாரும் இல்லாமலே சூட்டை கிளப்பியதுதான் ஆச்சர்யம்.

சட்டப்படி எதெல்லாம் குற்றம் என்று பிரித்து மேய்ந்தார் எஸ்.ஏ.சி. ஐம்பது லட்ச ரூபாய் செலவு செய்து தேர்தலில் ஜெயித்துவிட்டு ஐநுறு கோடி ரூபாய் கொள்ளை அடிப்பது சட்டப்படி குற்றமா, இல்லையா? ஊரில் உள்ள காதலர்களையெல்லாம் போலீஸ் ஸ்டேஷனில் சேர்த்து வைக்கிற போலீஸ் அதிகாரி தன் மகள் லவ் பண்ணினால் அவர்களை பிரிக்க நினைப்பது சட்டப்படி குற்றமா, இல்லையா? என்று அடுக்கடுக்காக கேட்டவர், இந்த படத்தை பார்க்காமல் இருந்தால்தான் சட்டப்படி குற்றம் என்று முடித்தார்.
நிகழ்ச்சி சீரியஸாகவே போய் கொண்டிருந்தது குஞ்சுமோன் மைக்கை பிடிக்கிற வரைக்கும்! நாட்டு நடப்பைதான் இந்த படத்தில் சொல்லியிருக்கேன் என்று எஸ்.ஏ.சி சார் சொல்றதெல்லாம் சும்மா. இந்த கவருமென்ட்டுக்கு எதிராதான் சட்டப்படி குற்றம் படத்தை அவர் எடுத்திருக்காரு. நான் படத்தை பார்த்துட்டேன். ஃபயர் மாதிரி வந்திருக்கு. இதை பார்த்துட்டு இந்த கவர்மென்ட்டே அவரு காலை பிடிச்சி செஞ்சதெல்லாம் தப்புன்னு மன்னிப்பு கேட்குதா இல்லையா பாருங்க என்றார் பலத்த நகைப்பொலிக்கிடையில். நான் விஜய் சார் நடிச்ச படங்களையெல்லாம் டிஸ்ட்ரிபூட் பண்ணியிருக்கேன். ரெண்டு படங்களை தயாரிச்சிருக்கேன். ஒரு நாளு கூட அவருகிட்ட கால்ஷீட் கேட்டதில்லை என்று சந்தடி சாக்கில் தனது வெயிட்டிங் லிஸ்ட் நிலையையும் நினைவு படுத்தியவர், நாகப்பட்டினத்தில் அவரு கலந்துகிட்ட கண்டன கூட்டத்துக்கு கூட யாரும் கூப்பிடலை. நான்தான் வலிய போய் சப்போர்ட் பண்ணினேன். விஜய் சார் அரசியலுக்கு வரணும் என்றார் தனது மீசையை தடவிக் கொண்டே! இவரது பேச்சுக்கு ஏக களேபரமான ரெஸ்பான்ஸ் அங்கே!

நிகழ்ச்சி நடந்தது கமலா திரையரங்கத்தில். அதன் உரிமையாளர் சிதம்பரம் செட்டியாரும் எஸ்.ஏ.சியும் பதினெட்டு ஆண்டு கால நண்பர்களாம். "ஒரு விஷயத்தை சொன்னா சார் கோவிச்சுக்கக் கூடாது. நீங்க கட்சி ஆரம்பிங்க. எலக்ஷன்ல நில்லுங்க. அது உங்க விருப்பம். ஆனால் விஜய்க்கு இதெல்லாம் வேணாம். ஏன்னா, இப்படிதான் சிவாஜி சார் கட்சி ஆரம்பிக்கணும்னு சொன்னப்போ நான் வேணாம்னு தடுத்தேன். அவரு கேட்கல. கடைசி காலத்துல எங்க வீட்டுக்கு எந்த அரசியல்வாதியும் வரக் கூடாதுங்கற அளவுக்கு வெறுத்து போயிருந்தார். அதனால்தான் சொல்றேன். விஜய் நல்ல நடிகர். ஹாலிவுட்ல நடிக்கிற அளவுக்கு அவர் வளரணும்" என்று பெரிய சர்ச்சைக்கு விதை போட்டுவிட்டு அமர்ந்தார் சிதம்பரம் செட்டியார்.
விஜய் மாதிரி நல்லவங்களை ஏன் அரசியலுக்கு வரக் கூடாதுன்னு தடுக்கிறீங்க? அவர் வரலைன்னா மொள்ள மாரிகளும், முடிச்சவிக்களும்தான் அரசியலுக்கு வருவாங்க. நல்லவங்க ஒதுங்கி போறதுதான் கெட்டவங்களுக்கு வசதியா போவுது என்று கொதித்தார் சீமான். சத்யராஜ், செல்வமணி போன்றவர்களும் இதே கருத்தை வலியுறுத்த எஸ்.ஏ.சி முகத்தில் கொள்ளாத சந்தோஷம் கரை புரண்டு ஓடியது

1 1/2 கோடி ரூபாய் வரதட்சனை கேட்டு சிரஞ்சீவி மகள் சித்திரவதை!

நடிகர் சிரஞ்சீவியின் 2வது மகள் ஸ்ரீஜா. இவர் கடந்த 2007ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17-ந் தேதி என்ஜினியர் கிரிஷ் பரத்வாஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்தார்.

இந்த திருமணத்திற்கு சிரஞ்சீவி குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து ஸ்ரீஜா தமது தந்தையால் எங்கள் உயிருக்கு ஆபத்து உள்ளது.

எனவே எங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு தரவேண்டும் என்று கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதனால் அப்போது ஆந்திராவில் பரபரப்பு ஏற்பட்டது.

தற்போது இவர்களுக்கு 2 1/2 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் ஸ்ரீஜா ஐதராபாத்தில் உள்ள பஷீர்பாக் போலீஸ் நிலையத்தில் கணவர் கிரிஷ் பரத்வாஜ், மாமனார், மாமியார் மீது வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக புகார் கொடுத்தார்.

அதில் எனது கணவர், மாமனார், மாமியார் 3 பேரும் திருமணம் முடிந்த 6 மாதங்களிலேயே என்னிடம் வரதட்சணை கேட்க தொடங்கி விட்டனர். இது வரை நான் பல கோடி ரூபாய் அவர்களுக்கு கொடுத்து விட்டேன்.

ஆனாலும் அவர்கள் திருப்தி அடையவில்லை. எனது கணவர் என்ஜீனியரிங் படித்திருந்தாலும் எந்த வேலைக்கும் போக வில்லை. அவர்கள் என்னிடம் உனது தந்தையின் சொத்துக்களில் உனக்கு சேரவேண்டிய சொத்தை பிரித்து கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர வேண்டும் என்று மிரட்டல் விடுத்தனர்.

ஆனால் நான் இதற்கு சம்மதிக்கவில்லை. இந்நிலையில் கடந்த மாதம் முதல் உன் தந்தையிடம் சென்று ரூ. 1 1/2 கோடி வாங்கி வா என்று கூறி 3 பேரும் என்னை சித்ரவதை செய்கின்றனர். எனது கணவர் தினமும் குடித்துதுவிட்டு அடித்து உதைத்தார்.

இந்த சித்ரவதையை பொறுத்துக் கொள்ள முடியாமல் வீட்டை விட்டு வெளியேறி தனியாக வந்து விட்டேன். வரதட்சணை கேட்டு என்னை சித்ரவதை செய்த 3 பேர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

பஷீர்பாக் போலீசார் வழக்கு பதிவு செய்து ஸ்ரீஜாவின் கணவரிடம் நேற்று விசாரணை நடத்தினர். இன்று மாமனார்-மாமியாரிடம் விசாரித்தனர். ஸ்ரீஜாவின் வரதட்சணை புகார் பற்றி சிரஞ்சீவி குடும்பத்தினர் கருத்து எதுவும் தெரிவிக்க மறுத்துவிட்டனர்

63 நாயன்மார்களும் …. 3 சீட்டு சூதாட்டமும்.- மணி.செந்தில்


காங்கிரசுக்கு 63 நாயன்மார்களைப் போல 63 இடங்களை ஒதுக்கியிருக்கிறேன் என்று கருணாநிதி தெரிந்து சொன்னாரோ…தெரியாமல் சொன்னாரோ தெரியவில்லை. 63 –ல் முதலாம் நபர் திருஞான சம்பந்தர். 8000 சமணர்களை கழுவிலேற்றி அந்த காலத்து ராஜபக்சே பட்டம் வாங்கியவர். இரண்டாம் நபர் திருநாவுக்கரசர். வயிற்று வலியை காரணம் காட்டி கட்சி மாறியவர். .(யாருக்காவது இந்த காலத்து திருநாவுக்கரசர் நினைவிற்கு வந்தால் நான் பொறுப்பல்ல..) மூன்றாம் நபர் சுந்தரர் . முதலில் ஒரு பெண்ணை மணவறை வரை அழைத்து ஏமாற்றி விட்டு பின் திருவெற்றியூரில் ஒரு மனைவி, திருவாரூரில் ஒரு மனைவி என வாழ்ந்த அந்த காலத்து ‘நான் அவனில்லை’ ஆள். நான்காம் நபர் மாணிக்கவாசகர். குதிரை வாங்க சொல்லி கொடுத்த அரசுப் பணத்தினை கையாடல் செய்த அந்த காலத்து கல்மாடி. இவ்வாறாக நீளுகின்ற இந்த பட்டியலை தான் காங்கிரசாக கருணாநிதி காட்டுகிறார். நவீன நாயன்மார்களும்..அறிவாலய வியாபாரிகளும் ஆடிய 3 சீட்டு சூதாட்டத்தில் தோற்றது என்னவோ கரை வேட்டி கட்டி..முரசொலியில் முழ்கி..கருப்பு சிவப்பில் வாழ்க்கையை தொலைக்கும் வக்கற்ற அப்பாவி தொண்டன் தான்.

.சோகமும், வேகமும் , நகைச்சுவையுமாய் கலந்து கட்டி அடித்த இக்காட்சிகள் ஒரு வெகுஜன திரைப்பட காட்சிகள் அல்ல . உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தேர்தல் கள காட்சிகள் இவை. இளகிய மனம் படைத்தோர் இக்காட்சிகளை பார்க்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டாலும் அது மிகையல்ல. திரெளபதி துரியோதனனைப் பார்த்து செய்த கிண்டல் தான் 18 நாள் போர்க்களமாக விரிந்தது என்கிறது இதிகாசம். அது போல “இவ்வளவு சீட்டு கேக்குறீங்களே – நிக்க உங்ககிட்ட ஆள் இருக்கா ?” என ஒருவர் அடித்த கிண்டல் தான் 63 ஆக நாம் ஆட வேண்டிய களமாக மாறி நிற்கிறது. அமைச்சர் துரைமுருகன் அடித்த அந்த கிண்டலில் வெகுண்டெழுந்து சென்ற கதர் பட்டாளம் கடைசியில் திரைமொழியில் சொல்வதென்றால் ப்ளாக்மெயில் செய்து 63 இடங்களை திமுகவிடமிருந்து பறித்தது. திமுக விடம் காங்கிரசு ப்ளாக்மெயில் செய்வதற்கு காரணம்…..இருக்கவே இருக்கிறது… இமாலய ஊழல் ஸ்பெக்ட்ரம். இதற்கு நடுவே அண்ணா அறிவாலயத்தில் சிபிஐ ரெய்டு….கனிமொழி,தயாளு அம்மாளிடம் விசாரணை என்றெல்லாம் பரபரப்பு காட்சிகள் வேறு…இதன் நடுவில் இடைவேளைக்கு முந்தைய ஒரு காட்சியில் …ஒரு பாட்டில் கோடீஸ்வரனாக்கும் விக்கிரமன் படத்து பாடல் போல மானமிகு. ஆசிரியர் வீரமணி சுயமரியாதை பேசி புல்லரிப்பை ஏற்படுத்தினார். நடுநடுவே நகைக்கடை அதிபர் போல வந்து நிற்கும் குங்குமப்பொட்டு தங்கபாலு சற்றும் அசராமல் “ மிக சுமூகமாக சென்று கொண்டிருக்கிறது.நாளையும் பேச்சுவார்த்தை தொடரும்” என்பதை சொல்லி வைத்த பாடத்தை தப்பாமல் பேசும் கிளிப்பிள்ளையாய் நிருபர்களிடம் சொல்லி நகைச்சுவையை ஏற்படுத்தினார். சகோதரப் பாசத்தினால் முதல்நாள் லாலி பாடிய திருமாவும், ராமதாசும் மறுநாள் அப்படியே திருப்பி அடித்து மக்களை திகைக்க வைத்தார்கள். நாக்கினால் இவ்வளவு வேகமாய் புரள முடியுமா என்பதற்கு நாசூக்கான ஆதாரங்கள் இவர்கள் . தமிழ்த் தேசிய சகதியாய் திமுகவின் சல்லடையில் தேங்கிக் கிடக்கும் பேராசிரியர் சுப.வீக்கு தற்போது பிடித்த வசனம்..வடிவேலின் அது நேத்திக்கு…இது இன்னிக்கு. காங்கிரஸ் அரசாங்கத்திலிருந்து திமுக வெளியேற போகிறது என உயர்நிலை (?) செயல் திட்டக்குழுவின் தீர்மானத்தினை கேட்டு ( ஆவ்வ்…எவ்வளவு பாத்தாச்சி…) உணர்ச்சிவசப்பட்டு சோனியா ஒழிக…கலைஞர் வாழ்க என அப்பாவி திமுக தொண்டன் அலறி…அலறி தொண்டை புண்ணாகிப் போனதுதான் மிச்சமாய் நின்ற எச்சம்.
.தன் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் கொள்கை பேச வக்கற்று ஊழல் வழக்கில் சிக்கிக் கொண்டு திகார் சிறையில் களி தின்கிறார் . அவர்தான் குற்றவாளி என காங்கிரசு கட்சியின் மத்திய அரசு சொல்கிறது. முதல்வரின் மகளும்..மனைவியும் எப்போதும் விசாரணை வளையத்திற்குள். இதையெல்லாம் மீறி…கருணாநிதி காங்கிரசு மீது வைத்திருக்கும் அளவற்ற காதலுக்கு காரணம் பதவியின் மீதும்..பணத்தின் மீதும் வைத்துள்ள வெறிதானே ஒழிய வேறென்ன..?

மக்களுக்கான பணி என்ற நிலைமாறி மக்களின் தீராத பிணியாக மாறி நிற்கிறது தமிழ்நாட்டு அரசியல். அழுக்கேறி குடலைப் பிடுங்கும் நாற்றமெடுக்கும் சாக்கடையில் நெளியும் புழுக்களாய் அரசியல் வியாதிகள் இவைகள் நெளிய …இவைகளை சற்றும் கூச்சம் இல்லாமல் பார்க்க பழக்கப் பட்டு விட்டான் தமிழன் . இந்த முறை இந்த கேடு கெட்ட ஆட்டங்கள் சற்றே அதிகம் . ஈழத் தமிழினத்தின் ரத்த கறை படிந்த காங்கிரசின் கரங்களோடு கை குலுக்க திமுக நடந்த நடை…அலைந்த அலைச்சல் இவை எல்லாம் யாரிவர்கள்.. என்பதனை நமக்கு அழுத்தம் திருத்தமாக அடையாளம் காட்டின. பதவியை பாதுகாக்கவும், ஊரை கொள்ளையடித்து சேர்த்து வைத்த ஊழல் காசினை பதுக்கவும் இவர்கள் காட்டிய அக்கறையை சற்றே அழிவின் விளிம்பில் நின்ற ஈழத் தமிழினத்தின் மீதும் காட்டியிருந்தால் கல்லறைகளாவது குறைந்திருக்குமே…

.இன்றளவும் நம்மால் சீரணிக்கவே முடியாத அழிவுக் காட்சிகள் நம் கண்ணிலே தேங்கிக் கிடக்கின்றன. யாராலும் ஈடு கட்ட இயலாத ஒரு அறிவார்ந்த தமிழினத் தலைமுறை அழிக்கப்பட்டிருக்கிறது .. இனி நாம் கட்ட ஒரு தலைமுறை வேண்டுமே என்ற தவிப்பில் நம்மை தகிக்க வைக்கும் உலகத் தமிழினத்தின் ஒற்றை நாடு உருக் குலைந்து கிடக்கின்றது. இன்றளவும் கோணிப் பைக்குள் அடுத்த வேளை சோற்றிக்காக நாறிக் கிடக்கிறான் நம் இனத்து சகோதரன். பிணந்தின்னி கழுகு கூட உண்ண மறுக்கும் அருவருப்பு பிணமாய் நம் அக்காவையும் ,தங்கையும் சிதைத்துப் போட்டு வைத்திருக்கும் சிங்கள பேரினவாதத்திற்கு உற்ற துணையாய்…ஆயுதங்கள் அள்ளிக் கொடுத்து..ஆட்களை அனுப்பி வைத்து அழித்து முடித்து வைத்திருப்பது யார் என்று உலகத்திற்கே தெரியும்.

.பதவிகள்…பணங்கள்…என தங்க காசுகள் மினுமினுத்து புரளும் ஓசையில் இனத்தினை காட்டிக் கொடுத்தார்கள் நவீன யூதாசுகள். தன் மவுனமே தன் இனத்தினைக் கொன்றது என்ற குற்ற உணர்வில் சிலுவை சுமக்கிறது தமிழினம்.. நினைவெங்கும் அப்பிக் கிடந்து வன்மம் வளர்க்கச் சொல்கிறது சொந்த சகோதரனின் குருதி. எதன் பொருட்டும் மன்னிக்கவே முடியாத..மறக்கவே இயலாத காயங்களை நம்முள் ஏற்படுத்தியவர்கள் புனிதர்களாய் மாறி ஓட்டுப் பிச்சை கேட்டு வீதியில் வருகிறார்கள். கையோடு…கைகளாய் இணைந்து வரும் அந்த இணக்கத்தின் இடைவெளியில் பாருங்கள் .. சொட்டிக் கொண்டே இருக்கிறது …சரியாக மூடப்படாத இரவு நேரத்து குடிநீர் குழாய் போல நம் ஈழத்தின் ரத்தம்.

.நம் விரலில் இடப்படுகின்ற அடையாளம் வெறும் மையல்ல. நாம் பொத்தி பொத்தி நம்முள் வளர்த்து வரும் நம் இனத்தின் வன்மம் அது. நம் தமிழினத்தின் ஒற்றைக் கனவான தமிழீழத்தினை தகர்த்த காங்கிரசினை ஆவேசம் கொண்ட தமிழினம் இந்த மண்ணை விட்டு அகற்றட்டும்.வாக்குச் சாவடிக்குள் நுழையும் போது சற்றே எத்தனிப்போம். ஒரு நொடி கண் மூடுவோம். பல்லாயிரக்கணக்கான நம் சகோதரர்களின் பிணங்கள். சகிக்க முடியாத நம் சகோதரிகளின் ஓலங்கள்… எதுவும் அறியாத நம் அப்பாவி குழந்தைகளின் சிதைந்த உடல்கள்..அத்தனையும் நினைவிற்கு வரட்டும். பிறகு அழுத்துவோம். ஒரே அழுத்து. அந்த ஒற்றை அழுத்தலில் பல்கி பெருகி வெடிக்கட்டும் ஒரு இனத்தின் கோபம்.

.திலீபன்(எ)மணி.செந்தில்.
நாம் தமிழர் கட்சி
கும்பகோணம்
www.manisenthil.com.

மாணவியின் பிறந்தநாளுக்கு பேஸ்புக் வாயிலாக வந்த 1.8 இலட்சம் விருந்தினர்கள்! மிரண்டு போன குடும்பத்தினர்


ஆஸ்திரேலியாவின் 15 வயது மாணவி ஒருவர் தனது பிறந்தநாள் விழாவுக்கு தனது நெருங்கிய நண்பர்களை மட்டும் பேஸ்புக் வாயிலாக அழைத்த போது, பேஸ் புக் வாயிலாக அனுப்பியதால் 1 லட்சத்து 80 ஆயிரம் விருந்தினர் கலந்துகொள்ள வருவதாக பதில் வந்‌தததையடுத்து மிரண்டு போன மாணவி தனது பிறந்த நாளை ரத்துசெய்துவிட்டார்.

ஆஸ்தி‌ரேலியாவின் நியூ செளத்வேல்ஸ் மாகாணத்‌தில் உள்ள சாட்ஸ்வுட் நகரி்ல் வசித்து வந்த ஜெஸ் (15) என்ற மாணவி தனது பிறந்த நாளை கொண்டாட தனது நெருங்கிய நண்பர்கள் 10 பேருக்கு சமூக வ‌‌லை தளமான பேஸ்புக் வாயிலாக அழைப்ப விடுத்திருந்தார்.

அழைப்பு விடுத்த 24 மணி நேரத்திற்குள்ளாக பேஸ் புக்கி‌னை திறந்து‌ பார்த்த போது ஜெஸ் அதிர்ச்சியடைந்தார்.

ஏறத்தாழ 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பிறந்த நாள் விழாவி்ல் கலந்துகொள்ள இருப்பதாகவும், பிறந்த நாள் பரிசாக ரூ. 15.59 டாலர் அளவுக்கு பொருட்கள் இருந்ததாகவும் பதில் வந்தது.

வெறும் 10 நண்பர்களுக்கு அனுப்பிய தகவல் 20 ஆயிரம் பேருக்கு எப்படி பேஸ்புக் வாயிலாக பரவியது என தெரியாமல் திகைத்தார்.

இது குறித்து அவரது ஜெஸ்ஸின் தந்தை கூறுகையில், 500 விருந்தினர்களை மட்டும் தான் எனது மகள் பிறந்த நாள் விழாவுக்கு, பேஸ் புக் விளம்பரம் வாயிலாக அழைத்திருந்தேன்.

ஆனால் அது 1லட்சத்து 80 ஆயிரம் பேரை அழைத்ததாக பதில் வந்திருப்பது மோசடி வேலை தான், இதில் என் மகள் எந்த தொடர்பும் இல்லை.

இவளது பேஸ் புக் கணக்கினை யாரே தவறாக பயன்படுத்தி இப்படி ஒரு ‌காரியத்தினை செய்துள்ளனர். பிறந்த நாள் கொண்டாடுவதை ரத்து செய்துவிட்டோம் என்றா