ஒரு நாட்டு இராணுவம் அல்லது கடற்படையினர் பயன்படுத்துவது நீர் மூழ்கிக் கப்பலாகும். தேசிய பாதுகாப்புக்கு பயன்படுத்தும் இது போன்ற கப்பல்களை போதைப் பொருட்களைக் கடத்தவும் சிலர் பயன்படுத்திவருகின்றனர் என்றால் ஆச்சரியம் அல்லவா ?. கப்பலில் கடத்தினால் மாட்டிக்கொள்வோம் என நீர் மூழ்கிக் கப்பலில் பல காலம் இவ்வாறு கடத்திவந்த பெரும் குழு ஒன்று தற்போது வசமாக மாட்டியுள்ளனர். அவர்களின் நீர் மூழ்க்கிக் கப்பல் தொடக்கம் பல ஆயுதங்களை இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர். இதன் காணொளி இணைக்கப்பட்டுள்ளது.
விடியோ
நன்றி http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=935
No comments:
Post a Comment