
இலியானாவிடம் கவர்ச்சியைப் பற்றி கேட்டால் சீறி விழுகிறாராம். இதற்கென தனியே தத்துவம் ஒன்றையும் உதிர்க்கிறாராம்.
அப்படி என்னதான் தத்துவம், அதை எதற்குத்தான் அவர் உதிர்க்கிறார் என்பதை அவருடைய பதிலில் இருந்தே நீங்கள் யூகித்துக் கொள்ளலாம்.
இனி அவருடைய கவர்ச்சித் தத்துவம். "மார்பழகு இருந்தால் மட்டுமே 'செக்ஸி' என்று நினைத்தால் அது தப்பான எண்ணம்.
ஒரு பெண்ணின் கண்களிலும், வாளிப்பான உடல் அழகிலும்தான் உண்மையான கவர்ச்சியும் வசீகரமும் இருக்கிறது." என்கிறார் இலியானா.
ஏன் இந்த மார்பழகு தத்துவத்தை இவர் உதிர்க்கிறார் என்று புரிந்து கொண்டீர்களா..?
No comments:
Post a Comment