Thursday, March 10, 2011

வல்வை கொத்தியாலி​ல் 17 அடி நீளமான சுறா..

வல்வெட்டித்துறை கொத்தியால் பிரதேச ஆள்கடல் மீனவர்களின் வலையில் 17 அடி நீளமுள்ள சுறா மீன் பிடிபட்டது.
இன்று மதியம் 2.00 வலையுடன் கொத்தியால் கரைக்குக் கொண்டுவரப்பட்டது. மீன உயிருடன் இருப்பதால் விலை பெசப்பட்டுக்கொண்டு இருப்பதாகவும்
அதிக விலைக்கு கேட்க்கும் வியாபாரிகளுக்கே தாம் விற்ப்பதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர். அத்துடன் தாம் மீனை உயிடுடன் வான் பிரதேசத்தில் வைத்திருப்பதகவும்
வேறு பிரதேசங்களில் இருந்து வியாபாரிகள் வர்வதாகவும் தெரிவித்தனர்.

அந்த பிரதேசம் திருவிழா போல் காட்ச்சியலிக்கின்றது.

No comments:

Post a Comment