Thursday, May 24, 2012

புலிகள் தயாரித்த நீர்மூழ்கி ஏவுகணை: தென்னாசியாவே நடுங்கியது !

ரோப்பிடோ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும், நீர்மூழ்கி ஏவுகணைகளை புலிகள் தாமே வடிவமைத்து இயக்கி வந்ததாக இந்தோனேசிய ஆங்கில ஊடகம் ஒன்று செய்திவெளியிட்டுள்ளது. ஸ்ரேல், அமெரிக்கா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளே கடலுக்கு அடியில் சென்று, எதிரியின் கப்பல்களைத் தாக்கக்கூடிய ரோப்பிடோக்களைத் தயாரிப்பதில் வல்லவர்கள். தொழில் நுற்பத்தில் பன்மடங்கு வளர்சியடைந்திருக்கும் இந் நாடுகளுக்கு இணையாக விடுதலைப் புலிகள் உள்ளூர் பொருட்களைப் பாவித்து இவ்வகையான நீர்மூழ்கி ஏவுகணைகளைத் தயாரித்துள்ளனர் என அது மேலும் கருத்துத் தெரிவித்துள்ளது. பிளாஸ்டிக் எக்ஸ்புளோசிவ் என்று சொல்லப்படும், படு பயங்கரமான வெடி மருந்துகளை இவர்கள் இந்த ஏவுகணைகளில் பொருத்தியுள்ளனர். குறிப்பாகச் சொல்லப்போனால், இவ்வகையான ஏவுகணையின் தாக்குதலில் சிக்கும் எந்தக் கப்பலும் சுக்கு நூறாகிவிடும். விடுதலைப் புலிகள், ஆரம்ப காலத்தில் தற்கொலைப் படகுகள் மூலமே இலங்கை கடற்படையினரைத் தாக்கி வந்தனர். 2002ம் ஆண்டுக்குப் பின்னரே இவர்கள் நீர்மூழ்கி ஏவுகணகளைச் செய்ய கற்றுகொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேற்குலக நாடுகள் உற்பத்திசெய்யும் நீர்மூழ்கி ஏவுகணைகள், தமது இலக்கை அறிந்து, அதனை துரத்திச் சென்று தாக்க வல்லது. அதுபோல இல்லை என்றாலும், எதிரியின் கப்பலை நோக்கி ஏவுகணையை தரையில் இருந்தே கட்டுப்படுத்தக்கூடிய தொழில் நுற்பத்தை விடுதலைப் புலிகள் கொண்டிருந்தனர் எனவும் அறியப்படுகிறது. தமது வசதிகளுக்கு ஏற்ப, ரிமோட் கன்றோலர் மூலம் இயக்கக்கூடிய நீர்மூழ்கி ஏவுகணைகளை புலிகள் துல்லியமாக தயாரித்துவைத்திருந்துள்ளனர். இலங்கை இராணும் புலிகளின் கடற்படை முகாம் ஒன்றை 2009ம் ஆண்டு அதிரடி நடவடிக்கை ஒன்றின் மூலம் திடீரெனக் கைப்பற்றியது. அங்கே காணப்பட்ட, நீர்மூழ்கி ஏவுகணைப் பார்த்து இராணுவம் அதிர்ந்துபோயுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. தெற்காசியாவில் இவ்வகையான பாரிய சக்திகொண்ட நீர்மூழ்கி ஏவுகணைகளைக் கொண்ட ஒரே இயக்கம், புலிகளாகத்தான் இருக்கவேண்டும் என இந்தோனேசிய ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாது இலங்கை அரசானது, தனக்குத் தேவையான துப்பாக்கி ரவைகளைக்கூட பிற நாடுகளிடம் இருந்தே தருவித்துவரும் நிலையில், விடுதலைப் புலிகள் இதுபோன்ற கனரக ஆயுதங்களை மிக இலகுவாக உற்பத்திசெய்யக் கற்றுக்கொண்டனர் எனவும் அது மேலும் தெரிவித்துள்ளது, குறிப்பிடத்தக்க விடையமாகும்.

தமிழ்குயில்: மே மாதம் 16ம் திகதி பொட்டம்மானை நான் பார்த்தேன் !

தமிழ்குயில்: மே மாதம் 16ம் திகதி பொட்டம்மானை நான் பார்த்தேன் !: தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு, நீண்ட நாட்களாகப் பாதுகாப்பு வழங்கிவரும் படையணியாக இம்ரான் பாண்டியன் படையணி இருந்தது யாவரு...

தமிழ்குயில்: யாழில் காணாமல் போன சிறுவன் ஒரு வருடத்தின் பின் கிழ...

தமிழ்குயில்: யாழில் காணாமல் போன சிறுவன் ஒரு வருடத்தின் பின் கிழ...: யாழ்.குடாநாட்டில் அண்மைக்காலங்களில் காணாமல் போகும் சிறார்களது நிலை தொடர்பான தெளிவான தகவல்கள் இல்லாதிருந்து வரும் நிலையினில் அவ்வாறு கா...

தமிழ்குயில்: யாழில் காணாமல் போன சிறுவன் ஒரு வருடத்தின் பின் கிழ...

தமிழ்குயில்: யாழில் காணாமல் போன சிறுவன் ஒரு வருடத்தின் பின் கிழ...: யாழ்.குடாநாட்டில் அண்மைக்காலங்களில் காணாமல் போகும் சிறார்களது நிலை தொடர்பான தெளிவான தகவல்கள் இல்லாதிருந்து வரும் நிலையினில் அவ்வாறு கா...

Tuesday, May 22, 2012

Friday, May 18, 2012

தமிழ்குயில்: பரந்தன்-முல்லைத்தீவு வீதி காட்டுப்பகுதியில் குண்டு...

தமிழ்குயில்: பரந்தன்-முல்லைத்தீவு வீதி காட்டுப்பகுதியில் குண்டு...: இன்று அதிகாலை 5.00 மணியளவில் பரந்தன்-முல்லைத்தீவு (A35 ) நெடுஞ்சாலைக்கு சுமார் 15km வடக்குகிழக்கே உள்ள காட்டுப்பகுதியில் பாரிய ஒரு குண...

தமிழ்குயில்: இராணுவ கெடுபிடிகளுக்கு மத்தியில் முள்ளிவாய்க்கால் ...

தமிழ்குயில்: இராணுவ கெடுபிடிகளுக்கு மத்தியில் முள்ளிவாய்க்கால் ...: ஆயிரம் ஆயிரம் தமிழ் மக்கள் கொன்றழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் படுகொலையின் 3Mம் ஆண்டு நினைவு தினம் பலத்த இராணுவ நெருக்குவாரங்களுக்கு மத்...

தமிழ்குயில்: யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் மீது இனந்...

தமிழ்குயில்: யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் மீது இனந்...: யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் தர்ஷானந் இனந்தெரியாத ஆயுததாரிகளால் கடுமையாக தாக்கப்பட்டு யாழ். வைத்தியசாலை அவசரசேவைப் பிரிவில்...

தமிழ்குயில்: [Photo] Photo [Video] Video யாழ்.பல்கலை துணைவேந்தர...

தமிழ்குயில்: [Photo] Photo [Video] Video யாழ்.பல்கலை துணைவேந்தர...: யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் தாக்கப்பட்டதன் எதிரொலியாக, யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தரது அலுவலகம் மாணவர்களால் தாக்கப்பட்டதோட...

தமிழ்குயில்: இன்று முள்ளிவாய்க்கால் எப்படி உள்ளது ? புகைப்படங்க...

தமிழ்குயில்: இன்று முள்ளிவாய்க்கால் எப்படி உள்ளது ? புகைப்படங்க...: 2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதிவரை, தமிழீழ விடுதலைப் புலிகளும் மக்களும் முள்ளிவாய்க்காலில் இறுதியாக நின்ற தருணம் அது ! தமது ஆயுதங்களை மெள...

தமிழ்குயில்: யோனிப் பொருத்தம் இல்லாவிட்டால் தாம்பத்தியத்தில் என...

தமிழ்குயில்: யோனிப் பொருத்தம் இல்லாவிட்டால் தாம்பத்தியத்தில் என...: திருமணத்தைப் பொருத்தவரை யோனிப் பொருத்தம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. பொதுவாக திருமணத்தின் முக்கிய குறிக்கோள் புதிய சந்ததியை (க...

தமிழ்குயில்: ✿ தாயகத்தில் மலர்ந்த மலர்கள் இரத்தவெள்ளத்தில் கண்ண...

தமிழ்குயில்: ✿ தாயகத்தில் மலர்ந்த மலர்கள் இரத்தவெள்ளத்தில் கண்ண...: எம் இனத்தினை கூண்டோடு மண்ணில் புதைத்தவர்களின் தலையை கொய்ய எமக்கு ஒரு காலம் வராதோ!!????' சுத்தமான காற்றைச் சுவாசித்த எம் மக்களையும் ப...

தமிழ்குயில்: எதுவரை சென்றோம்..... எங்கு நிற்கின்றோம்.....

தமிழ்குயில்: எதுவரை சென்றோம்..... எங்கு நிற்கின்றோம்.....: இன்று: முள்ளிவாய்க்காலின் மூன்றாம்ஆண்டில் நிற்கின்றோம். இதுவரை உலகில் சொல்லப்பட்டதும் அகராதிக்குள் இருப்பவையுமான வார்த்தைகள் எதனாலும் முள்...

தமிழ்குயில்: பெண்களை எளிதாகக் கவரும் ஆண் எப்படிப்பட்டவன்…?

தமிழ்குயில்: பெண்களை எளிதாகக் கவரும் ஆண் எப்படிப்பட்டவன்…?: ஒரு பெண்ணை அடைவதென்பது அவ்வளவு சுலபமான காரியம் கிடையாது. இப்படிச் சொல்பவர்களும் உண்டு. நான் ஒரு பெண்ணை விரும்பினால் அவளை அடையாமல் விட மாட்...

தமிழ்குயில்: முகத்தில் சுருக்கங்களை நீக்குவதற்கு

தமிழ்குயில்: முகத்தில் சுருக்கங்களை நீக்குவதற்கு: வயதாகிவிட்டது என்றாலே முகத்தில் சுருக்கங்கள் தோன்றுவது இயற்கையான ஒன்று. ஆனால் தற்போது சிறு வயதிலேயே சிலருக்கு தோல் சுருக்கம் ஏற்பட்டு வயதா...

தமிழ்குயில்: இந்தியர்களின் மானத்தை வாங்கும் ஐஸ்வர்யா ராய் !

தமிழ்குயில்: இந்தியர்களின் மானத்தை வாங்கும் ஐஸ்வர்யா ராய் !: இந்தியப் பெண்களின் மானத்தை ஐஸ்வர்யா ராய் வாங்குவதாக பிரித்தானியப் பத்திரிகையான டெய்லி மெயில் முதல் பக்கச் செய்தி வெளியிட்டுள்ளது. க...

தமிழ்குயில்: புதுமணத் தம்பதிகளுக்கு பரிசளித்த சூப்பர் ஸ்டார்

தமிழ்குயில்: புதுமணத் தம்பதிகளுக்கு பரிசளித்த சூப்பர் ஸ்டார்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், புதுமணத் தம்பதிகள் சினேகா-பிரசன்னாவை தன் வீட்டுக்கு வரவழைத்து திருமணப் பரிசு வழங்கினார். கடந்த மே 11ம் திகதி நட...

தமிழ்குயில்: புதுமணத் தம்பதிகளுக்கு பரிசளித்த சூப்பர் ஸ்டார்

தமிழ்குயில்: புதுமணத் தம்பதிகளுக்கு பரிசளித்த சூப்பர் ஸ்டார்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், புதுமணத் தம்பதிகள் சினேகா-பிரசன்னாவை தன் வீட்டுக்கு வரவழைத்து திருமணப் பரிசு வழங்கினார். கடந்த மே 11ம் திகதி நட...