நான் உயிருடன் இருக்கும் போது எனக்கு மரணம் வர போவதில்லை. எனக்கு மரணம் வரும்போது நான் உயிருடன் இருக்க போவதில்லை. அதனால் என்னுடைய உயிரை பற்றி எனக்கு கவலை இல்லை. உங்களால் என்னுடய சாதாரண உடலை மட்டும்தான் கொல்ல முடியுமே தவிர (செகுவேரவை) ஒருநாளும் கொல்ல முடியாது.
சேகுவேரா என்பவன் தனி மனிதன் அல்ல ஒரு எழுச்சியின் அடையாளம், நான் இறந்த பின் என் துப்பாக்கியை
எனக்கு பின்னால் வரும் தோழர்கள் எடுத்து கொள்வார்கள்.
என் துப்பாக்கியின் தோட்டாக்கள் தொடர்ந்து சீரீ கொண்டேன் இருக்கும். இலக்கு அடையும்வரை, (சேகுவேரா)
No comments:
Post a Comment