Saturday, December 10, 2011

செல்வசன்னிதி ஊடாக செல்லும் வீதியில் உள்ள பாலம் ஆபத்தான நிலையில்




வல்லையில் இருந்து செல்வசன்னிதி ஊடாக செல்லும் வீதியில் உள்ள பாலம் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது,இதனால் பயணம் செய்யும் வாகன‌ங்கள் மிகவும் ஆபத்தான நிலையில் பயணிக்கின்றன.இப் பாலத்தை சம்மந்தப் பட்டவர்கள் உடனடியாக தலையிட்டு மக்களின் பாதுகாப்பான பய‌ணத்தை உறுதிப் படுத்தவும்,

No comments:

Post a Comment