எமது பாடசாலையின் விருத்திக்காக அயராது உழைக்கும் அதிபர் திரு வே.சிவசிதம்பரம் அவர்கள் வடமராட்சியின் சிறந்த அதிபராக ஜனாதிபதி அவர்களால் ஆசிரியர் பிரதீபா பிரபா விருது 2001 வழங்கி கெளரவிக்கப்படுவதையிட்டு பாராட்டி மகிழ்வதுடன் அவர் இன்னும் பல சிறப்புகள் பெற்று பல்லாண்டு வாழ தழிழ்நட்பு [tamilnadpu.blogspot.com] இணையம் சார்பாக வாழ்த்துகின்றோம்.
No comments:
Post a Comment