Thursday, April 21, 2011

கடவுளின் நிலை தொடர்ந்து கவலைக்கிடம்!


பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபாவின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் அறிவித்துள்ளனர்.

கடவுளின் அவதாரம் என்று உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்களால் நம்ப்பபடும் இவரின் நுரையீரல் மற்றும் குறைவான இரத்த அழுத்தம் என்பன கவலையளிப்பதாக சிகிச்சையளிக்கும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். ஆந்திர பிரதேஷ் புட்டபர்த்தியில் உள்ள அதிநவீன சத்திய சாயி மருத்துவ மனையில் விஷேட மருத்துவர் குழுவொன்று இவருக்கு விஷேட சிகிச்சையளித்து வருகின்றது.

அவரின் நுரையீரலுக்கு ஆதரவாக தொடர்ந்தும் சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. 85 வயதான சாயிபாபா மார்ச் 28 முதல் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

No comments:

Post a Comment