Thursday, March 31, 2011

பிரபல தெலுங்கு நடிகருடன் த்ரிஷா பங்கேற்ற மிட்நைட் பார்ட்டி


சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் தோழிகளுடன் குடித்து விட்டு கும்மாளம் போட்டதில் தொடங்கி, நட்சத்திர ஹோட்டல் குளியலறையில் நிர்வாண குளியல் போட்டது வரை பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய த்ரிஷாவைச் சுற்றி தினம் ஒரு சர்ச்சை வந்து கொண்டே இருக்கிறது.

தமிழ் பத்திரிகை�களைக் காட்டிலும் தெலுங்கு பத்திரிகைகள் �த்ரிஷா என்றாலே தனி குஷியுடன் கவர் ஸ்டோரிகளை வெளியிட்டு வருகிறார்கள். சமீபத்தில் பிரபல தெலுங்கு நடிகர் பிரபாசுடன், நடிகை த்ரிஷா பங்கேற்ற மிட்நைட் பார்ட்டி தொடர்பான சிறப்பு கட்டுரைக�ள்தான் கடந்த சில நாட்களாக தெலுங்கு பத்திரிகைகளின் பக்கங்களை நிரப்பி வருகின்றன.

ஐதராபாத் நகரில் நடந்த தீன் மார் படத்தின் இசை வெளீயீட்டு விழாவில் நடிகை த்ரிஷா, நடிகர் பிரபாஸ் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டிய நேரத்தில் திடீ�ரென த்ரிஷா மாயமானார். அடுத்த சில நிமிடங்களில் பிரபாசும் எஸ்கேப். செல்போனில் தொடர்பு கொண்டால் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. இருவரும் எங்கு போயிருப்பார்கள்? என்ன நடந்திருக்கும் என்பது விழாவுக்கு வந்திருந்த சினிமாக்காரர்களுக்கு தெரியாதா என்ன? அது மிட்நைட் பார்ட்டியாகத்தான் இருக்க வேண்டும் என்று சுலபமாக யூகித்துக் கொண்டு அவரவர் வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். இதுபற்றிய செய்திகள் பத்திரிகைகளில் வெளியாகி ஐதராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஐதராபாத் போன்ற பெருநகரங்களில் இதுபோன்ற மிட்நைட் பார்ட்டிகளும், டேட்டிங் சமாச்சாரங்களும் சர்வ சாதாரணமாக நடக்கும் ஒன்றுதான் என்பதை இதனை பெரிது படுத்தத் தேவையில்லை, என்று படத்தின் தயாரிப்பாளர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment