Saturday, March 12, 2011

பிரபாகரன் தனது மக்களை அனாதரவாக்கியுள்ளார்: அனிதா பிராதப் (வீடியோ இணைப்பு)


தேசிய தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறை புத்தகமாக எழுத வன்னி சென்று அவரைச் சந்தித்த ஊடகவியலாளர் அனிதா பிரதாப் ஆவார். மிகவும் குறிப்பிடத்தக்க பெண் ஊடகவியலாளர்களில் அனிதா பிரதாப்பும் ஒருவர். இந்தியாவில் மக்களால் மதிக்கப்படும் முற்போக்குவாதியான அனிதா பிரதாப் அவர்கள் பெண்கள் முன்னேற்றம் தொடர்பாக பல ஆக்கங்களை உருவாக்கியுள்ளார். தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் விடுதலை வேட்கையை, மற்றும் அவரால் உருவாக்கப்பட்ட மாபெரும் கெரில்லாப் படையணியால் தாம் ஈர்க்கப்பட்டதாகவும் தெரிவித்த அவர் தற்போது தேசிய தலைவர் தமிழர்களை அனாதைகளாக விட்டுச் சென்றுள்ளதாக பாரிய குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.

அனிதா பிரதாப் மீது ஈழத் தமிழர்கள் மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தர். அவர் தேசிய தலைவரோடு பழகிய காரணத்தாலும், அவரது வாழ்க்கை வரலாற்றை நூலாக எழுதவிருந்ததாலும், பலரும் அவர் மேல் மதிப்பு வைத்திருந்தனர்

No comments:

Post a Comment